தொலைந்து போன வாழ்வு  – நிகழ் அய்க்கண்

தொலைந்து போன வாழ்வு  – நிகழ் அய்க்கண்

மக்களுடைய - மக்களுக்காக - மக்களால் எனக்கூறி ஆளப்படுகிற தேசமிது. உழைக்கும் மக்களுக்கு இந்த தேசத்தில் இரண்டுவித கடமைகள் இருக்கின்றன. ஒன்று, தேர்தல் காலத்தில் அனைவருக்கும் ஒரு வாக்கு-ஒரு மதிப்பு எனும் அடிப்படையில் வாக்களித்து தனது ஜனநாயகக்கடமையை ஆற்றுவது. அடுத்தது, தனது…
இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்

இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதற்கும், வெளியேற்றுவதற்கும் இந்திய வரலாற்றில் ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன.  1896 ஆம் ஆண்டில் பிளேக் தொற்றுநோய்களின் போது பம்பாயின் மக்கள்தொகையில் பாதிபேர் நகரத்தை விட்டு வெளியேறினர். தொற்றுநோயிலிருந்து தப்பிக்க அவர்கள் பம்பாயிலிருந்து தப்பி…