கே.கிருஷ்ணகுமார் (தமிழில்: முனைவர் என்.மாதவன்) எழுதிய "குழந்தை மொழியும் ஆசிரியரும் - ஒரு கையேடு" (The Child's Language and the Teacher) புத்தகம் | K Krishnakumar's Kuzhanthai Mozhiyum Aasiriyarum (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

கே.கிருஷ்ணகுமார் (தமிழில்: முனைவர் என்.மாதவன்) எழுதிய “குழந்தை மொழியும் ஆசிரியரும் – ஒரு கையேடு” – நூல் அறிமுகம்

"குழந்தை மொழியும் ஆசிரியரும் - ஒரு கையேடு" - நூல் அறிமுகம் “ஆசிரியர் என்பவர் அதிகாரம் செலுத்துபவர் அல்ல” கல்வியாளர் கே. கிருஷ்ணகுமார் எழுதியுள்ள "குழந்தை மொழியும் ஆசிரியரும்" என்ற நூல், கல்விப்புலத்தில் மிக முக்கியமான ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக,…
“கடந்த நேரமும் நடந்த தூரமும்” புத்தகம் | நீதிநாயகம் சிவராஜ் வி பாட்டில் சுயசரிதை | Justice Shivraj V Patil's "Kadandha Neramum Nadandha Thooramum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நீதிநாயகம் சிவராஜ் வி பாட்டில் எழுதிய “கடந்த நேரமும் நடந்த தூரமும்” – நூல் அறிமுகம்

“கடந்த நேரமும் நடந்த தூரமும்” (Kadandha Neramum Nadandha Thooramum) - நூல் அறிமுகம் "கண்ணீரின் வழியே புன்னகையுடன் கூடிய ஆற்றலுடன் வறுமையை கடந்த நீதிபதி" நீதிநாயகம் சிவராஜ் வி. பாட்டில் (Justice Shivaraj V. Patil) இந்திய உச்ச நீதிமன்றத்தின்…
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள்” புத்தகம் | Ayesha Era Natarasan's India Ariviyal Vanin 75 Nambikkai Natchathirangal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள்” – நூல் அறிமுகம்

“இந்திய அறிவியலின் தியாகச் சுடர்கள்” இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, இந்திய அறிவியலின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கிய 75 முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை, அவர்களின் கண்டுபிடிப்புகள், மற்றும் சாதனைகளைச் சுருக்கமாகவும், எழுச்சியூட்டும் வகையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது…
வீ.பழனி எழுதிய “மனித உரிமைகள்” புத்தகம் | V.Palani Manitha Urimaigal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

வீ.பழனி எழுதிய “மனித உரிமைகள்” – நூல் அறிமுகம்

"உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம்" சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை இருக்கிறது. நீதியை காப்பாற்ற நீதிமன்றங்கள் இருக்கின்றன. மிருகங்களை காப்பாற்ற பல அமைப்புகள் இருக்கின்றன. மக்களைக் காப்பாற்ற தான் யாரும் இல்லை. கவிக்கோ அப்துல் ரகுமான் வரிகள் இவை. இன்றைக்கு மனித…
தா.சந்திரகுரு எழுதிய "நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து புத்தகம் - www.bookday.in

தா.சந்திரகுரு எழுதிய “நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து – நூல் அறிமுகம்

"நட்சத்திரங்களுக்குள் பயணம் செய்தவர்கள் | ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா நினைவுகளில் இருந்து" - நூல் அறிமுகம் இன்னும் எத்தனை ரோஹித்கள், முத்துகிருஷ்ணன்கள், அனிதாக்கள் மரணத்திற்காக இந்த சமூகம் காத்திருக்க வேண்டும் ? ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் அனிதா ஆகிய…
பேரா.சோ.மோகனா (ஆங்கிலத்தில் பேரா.பெ.விஜயகுமார்) எழுதிய "Life of Marie Curie" புத்தகம் அறிமுகம் | Life of Marie Curie Book Review | www.bookday.in

பேரா.சோ.மோகனா (ஆங்கிலத்தில் பேரா.பெ.விஜயகுமார்) எழுதிய “Life of Marie Curie” – நூல் அறிமுகம்

"Life of Marie Curie" - நூல் அறிமுகம் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பல தடைகளைத் தாண்டி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து அறிவியல் வரலாற்றில் சிறப்பிடம் பிடித்துள்ள மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நூல்கள்…
ப.திருமலை எழுதிய "காந்தியும் சுற்றுச்சூழலும்" புத்தகம் ஓர் அறிமுகம் | Pa Thirumalai's Gandhiyum SutruSuzhalum Book Review | www.bookday.in

ப.திருமலை எழுதிய “காந்தியும் சுற்றுச்சூழலும்” – நூல் அறிமுகம்

"காந்தியும் சுற்றுச்சூழலும்" - நூல் அறிமுகம் "வளர்ச்சி எனும் வன்முறை" இந்தியாவின் வானம் இரண்டு கொண்டு வருகின்றது. இது வெறும் வானிலை மாற்றம் அல்ல நம் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தும் அரசியல் கொள்கைகளின் நிழல் தான் இது இந்தியாவில் சூரிய ஒளி…
பேரா. சோ.மோகனா எழுதிய "தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Thamizhnatin Pen Viduthalai Poraligal | www.bookday.in

பேரா. சோ.மோகனா எழுதிய “தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்” – நூல் அறிமுகம்

"தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்" - நூல் அறிமுகம் "மறைக்கப்பட்ட பெண் விடுதலைப் போராளிகளின் வரலாறு" தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பெண் விடுதலைப் போராளிகளில் அஞ்சலை அம்மாள், அம்புஜத்தம்மாள், ராணி வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை போன்றோர் அடங்குவர். இந்த பெண்கள் பிரிட்டிஷ்…
கே.அர்ஜுனன் எழுதிய "கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை" புத்தகம் ஓர் அறிமுகம் - | Tamilnadu Handloom Weavers Protest | www.bookday.in

“கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை” – நூல் அறிமுகம்

கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை "நாங்கள் எதுக்குய்யா சாகணும் உழைக்கப் பிறந்தவர்கள் நாங்கள்" பொது நன்மைக்காக பாடுபடுவதன் மூலம் தங்களை சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது காரல் மார்க்ஸ்.....…