சாகித்திய அகாதெமி விருது பெற்ற திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (Tirunelveli Ezhuchiyum Va.Vu.Ci.yum 1908) புத்தகம் ஓர் அறிமுகம்

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 – நூல் அறிமுகம்

நாம் பள்ளிக் காலங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கலகங்கள் எப்படிப்பட்ட எழுச்சிக் கொண்டது என்பதை அறிந்து கொள்ள உதவும் மிக முக்கியமான நூல் இது. வரலாற்றை உண்மைத்தன்மையிலிருந்து  எழுதவேண்டும் என்பதையும் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க தவறுவது என்பது வேதனைக்குறிது என்பதையும் நம்மை…
பேராசிரியர் கா. அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியீட்ட தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) | History of Tamil Nadu

தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) – நூல் அறிமுகம்

தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) நூலிலிருந்து... மதுரையில் புத்தக வெளியீடு, நானும் இந்திராவும் முன்பே போய்விட்டோம். ஹென்றி டிபைன் மற்றும் பல பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். புத்தகத்தின் ஆசிரியர் கா. அ. மணிக்குமார் தன்னுடைய குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது அரங்கில்…
எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த, நோபல் பரிசு பெற்ற நாவலான "கடலும் கிழவனும்" (Kadalum Kizhavanum) புத்தகம் - நூல்

நோபல் பரிசு பெற்ற நாவலான “கடலும் கிழவனும்” – நூல் அறிமுகம்

லாப நோக்கமற்ற மக்கள் பதிப்பாக நற்றிணை பதிப்பகம் வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூலை 150க்கு கொடுத்தது. அத்தோடு இணைப்பாக 100 ரூபாய் மதிப்புள்ள நோபல் பரிசு பெற்ற நாவலான, எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த கடலும் கிழவனும் நூல்…
இ. பா. சிந்தன் எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்ட "கதை சொல்லிகளின் கதைகள்" (Kathaisolligalin Kathaigal) - புத்தகம் அறிமுகம் | Tamil Book

இ.பா. சிந்தனின் “கதை சொல்லிகளின் கதைகள்” – நூல் அறிமுகம்

கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal) நூலை வாசிக்கத் தெரிந்த எவராலும் நூல் எழுத முடியும். நூல் எழுத முடிகிற எவராலும் இந்த உலகத்தை மாற்றவும் முடியும். என்று சொல்லுகிற மிசல் கமன்கெங் வார்த்தையிலிருந்து இந்த நூலினை அறிமுகம் செய்வது பொருத்தமாக…
மரிச்ஜாப்பி (Marichjhapi Massacre) உண்மையில் என்ன நடந்தது? (What actually happened) - Marichappi Book Review in Tamil

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? – நூல் அறிமுகம்

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? - நூல் அறிமுகம் மொ. பாண்டியராஜன் ஒரு வா சோத்துக்கும், மொடக்கி படுக்க ஒரு குடிசைக்கும் மக்களை இந்த சமூக அக்கரை அற்ற அரசியல் சூழ்சிகள் எவ்வாறு பாடா படுத்துதுன்னு தெரிந்து கொள்ள இந்த நூலை…
முத்தம்மாள் பழனிசாமி-யின் (Muthammal Palanisamy) சுயசரிதை *நாடு விட்டு நாடு (Naadu Vittu Naadu)* - நூல் அறிமுகம்

முத்தம்மாள் பழனிசாமி-யின் நாடு விட்டு நாடு – நூல் அறிமுகம்

நானும் என் துணைவியாரும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை புத்தகத்திருவிழாவிற்கு நாள்தோறும் செல்லுவது வழக்கம். 2005ம் ஆண்டு முதல் செல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரங்களுக்கு புத்தகம் வாங்குவொம். 2024ம் ஆண்டு இந்த ஆண்டும் வழக்கம் போல கண்காட்சியை சுற்றி பார்த்த போது…
ஏகாதசி எழுதிய ரேடியோ பெட்டி நுால் அறிமுகம் - Ekadasi - Bharathi Puthakalayam - Radio Petti - book review - story of song and singers - https://bookday.in/

ரேடியோ பெட்டி நுால் அறிமுகம்

ரேடியோ பெட்டி நுால் அறிமுகம்   நூலின் தகவல்கள் :  நூல் :  ரேடியோ பெட்டி பாட்டின் கதையும் பாடலாசிரியன் கதையும் ஆசிரியர் :  ஏகாதசி வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 160 விலை : 180 தம்பி…
நவகவி 1000 பாடல்கள் - நூல் அறிமுகம் - கவிஞர் ஏகாதசி - navakavi 1000 padalkal - BharathiPuthakalayam - Thamizhbooks - https://bookday.in/

நவகவி 1000 பாடல்கள் – நூல் அறிமுகம்

நவகவி 1000 பாடல்கள் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  நூல் : நவகவி 1000 பாடல்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் ஏகாதசி வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 1020 விலை : 700 நூலைப் பெற…
எஸ். பாலபாரதி எழுதிய  பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - நூல் அறிமுகம் | boomiku adiyil oru marmam - S.Balabharathi - BookReview - https://bookday.in/

பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – நூல் அறிமுகம்

 பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - நூல் அறிமுகம் - மொ. பாண்டியராஜன் நூலின் தகவல்கள் :  நூல் :  பூமிக்கு அடியில் ஒரு மர்மம் (இளையோர் நாவல்) ஆசிரியர் : எஸ் பாலபாரதி வெளியீடு : வானம் பதிப்பகம் பக்கங்கள்…