Posted inBook Review
நூல் அறிமுகம்: கவிதையின் ஊற்றுக்கண்கள் – பாவண்ணன்
தீபாவளிப் பகல் முதல் கொடி விளக்கு வரை நீளும் மீனாட்சியின் கவிதைப்பயணம் நாற்பதாண்டுகளுக்கும் மேலானது. மூங்கில் கண்ணாடி அவருடைய பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் புதிய தொகுதி. புதிதுபுதிதாக அவர் உருவாக்கும் சொல்லிணைவுகள் அவருக்குள் வற்றாமல் பொங்கி வழிந்தபடி இருக்கும் கவிதையூற்றுக்குச் சாட்சியாக…
