Posted inTamil Books
அன்னை சாவித்திரிபாய், கணவர் மகாத்மா ஜோதிபா புலேவுக்கு எழுதிய ஒரு மாறுபட்ட காதல் கடிதம்…!
அன்னை சாவித்திரிபாய் தன் கணவர் மகாத்மா ஜோதிபா புலேவுக்கு எழுதிய ஒரு கடிதம். இதில் அன்னையின் அறிவுக்கூர்மை, சமூகப்புரட்சியில் கொண்ட ஈடுபாடு, தன் கணவர் மீது கொண்ட இலட்சியக் காதல் ஆகியவை வெளிப்படுவதை காணுங்கள். 10, அக்டோபர் 1856 உண்மையின்…
