திரைவிமர்சனம்: அயோத்தி – து.பா.பரமேஸ்வரி

புலம் பெயர்தல் என்பது ஆதிசமூகமான வேட்டையாடி குடி தோன்றிய காலத்திலிருந்தே மனித குலம் தனக்கான வாழ்வாதாரத்தை நோக்கி தனக்கு தகுந்தாற் போல தேவைகளின் அடிப்படையில் நகர்ந்து வாழந்த…

Read More

வாத்தி தனுஷூம்… நினைவுகள் அழிவதில்லை நாவலில் வரும் மாஸ்டரும்… – ஹேமாவதி

பொழுதுபோக்குக்காகப் பார்க்கும் படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்வது என்பது அபூர்வம். அப்படி கருத்து மட்டும் சொல்லாமல் நடைமுறையில், ஏற்படும் சிக்கலை எப்படி எதிர்கொண்டு போராடுவது என்பதை…

Read More

திரைவிமர்சனம்: உடன் பால் – கார்த்திக் வர்ஜினி

முதலாளித்துவ சுரண்டலால் பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பம் எவ்வாறு அதற்குள் தீர்வை தேடுவதற்காகச் சட்டத்தை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் என்பதை, அதன் திண்டாட்டத்தை நகைச்சுவையுடன் சொல்லியுள்ளது…

Read More

இசை வாழ்க்கை 84: பொங்கும் குரலோசை – எஸ் வி வேணுகோபாலன்

கடந்த வார இசை வாழ்க்கை கட்டுரை எழுதி முடிக்கும் தறுவாயில் அடுத்தடுத்து துயரச் செய்திகள். நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராசு அய்யா காலமானார். இயக்குநர் கே விஸ்வநாத்…

Read More

ஹென்றி ஷாரியரின் “பட்டாம்பூச்சி” நாவலும், அதையொட்டி வெளியான 1973 & 2017 “பட்டாம்பூச்சி” திரைப்படங்களும்- செ.கா.

1970களில் தமிழ் வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான சுவாரஸ்யமான நாவல் ஹென்றி ஷாரியரின் “பட்டாம்பூச்சி” நாவல். தமிழில் ரா.கி.ரங்கராஜன்(கமல்ஹாசன் கூட இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்)…

Read More

இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்

குவிகம் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருபானந்தன், சுந்தரராஜன் இருவரும் அருமையான மனிதர்கள். அன்பு கொண்டாடிகள். கொரோனா ஊரடங்கு காலத்தில் உணர்வுகள் முடங்கிவிடாதிருக்க வாரம் தவறாமல் இணைய வழியில்…

Read More

இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன்

அண்மையில் மறைந்த எழுத்தாளர், கள செயல்பாட்டாளர் தோழர் பா செயப்பிரகாசம் அவர்களை நினைக்கையில் கவிஞர் நா முத்துக்குமார் மறைந்த மறுநாள் தீக்கதிர் ஏட்டில் வந்திருந்த அஞ்சலி கட்டுரையை…

Read More

இசை வாழ்க்கை 79: காற்றில் மிதக்கும் இசை போலே … – எஸ் வி வேணுகோபாலன்

நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் வந்துசென்ற பின்னும் வீடெங்கும் அவர்கள் பேச்சும் சிரிப்பும் சூழ்ந்திருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்த சில பாடல்கள் இன்னும் நெஞ்சில் சுழன்ற…

Read More

பொன்னியின் செல்வன் நாவலும் திரைப்படமும் எதனால் வெற்றிப் பெற்றது? கட்டுரை – இரா.தெ.முத்து

மூன்று முறை பொன்னியின் செல்வன் பார்த்தாகி விட்டது. கடலோர சென்னை ராயபுரத்தின் ஐட்ரீம், சென்னையின் புராதன ஊரான வில்லிவாக்கம் ஏஜிஎஸ் திரையரங்கு என மூன்று முறை பார்த்தாகி…

Read More