கவிஞர் ந.தேன்மொழி எழுதிய "தவிப்பு" கவிதைத் தொகுப்பு புத்தகம் ஓர் அறிமுகம் | Thenmozhi's Thavippu Poetry Collection Book Review | www.bookday.in

கவிஞர் ந.தேன்மொழியின் “தவிப்பு” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

கவிஞர் ந. தேன்மொழி அவர்கள், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் வசிக்கிறார். திராவிடர் இயக்கத்தில் இருக்கிறார். திராவிட இயக்க நிகழ்வுகள், போராட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், மேடைப்பேச்சுகள் என தொடர்ந்து இயங்கிகொண்டிருப்பவர். ஏற்கனவே "உயிர்வலி" என்கிற கட்டுரை தொகுப்பு நூலை எழுதியுள்ளார். "தவிப்பு"…
கவிஞர் தியாக. இனியவன் எழுதிய "என் உயிரினும் மேலான" புத்தகம் ஓர் அறிமுகம் | En Uyirinum Melaana Book Review | www.bookday.in

கவிஞர் தியாக. இனியவன் எழுதிய “என் உயிரினும் மேலான” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"என் உயிரினும் மேலான" - நூல் அறிமுகம் கலைஞர் எனும் அறிவாளுமை நம் தமிழ் மண்ணில் தோன்றியது இயற்கையும், வரலாறும் நமக்களித்த மாபெரும் கொடை ஆகும். கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பற்றி கவிபாட கவியரசர்கள் என்று தனியே எதற்கு, கழகத்…
எழுத்தாளார். நீதிமணி எழுதிய “கைகளில் மிதக்கும் கடல்” இளையோர் கவிதைகள் – நூல் அறிமுகம்

எழுத்தாளார். நீதிமணி எழுதிய “கைகளில் மிதக்கும் கடல்” இளையோர் கவிதைகள் – நூல் அறிமுகம்

"கைகளில் மிதக்கும் கடல்" இளையோர் கவிதைகள் - நூல் அறிமுகம் கவிஞரும் சிறார் எழுத்தாளருமான நீதிமணி அவர்கள், வேலூரில் வசிக்கிறார். கவிஞர் மற்றும் சிறார்களுக்கான கதைசொல்லி, சிறார்களுக்கான பாடல்கள் எழுதுபவராகவும், பாடகராகவும், கற்பித்தல் கோட்பாடுகளின் பயிற்றுநராகவும் இருக்கிறார். "தமிழ்க்கனவு என்ற இலக்கிய…
கவிஞர் செ.ராஜி எழுதிய "கோன்ச்சா" கவிதை தொகுப்பு - புத்தகம் ஓர் அறிமுகம் | Konchaa Kavithai Thoguppu Book Review | www.bookday.in

கவிஞர் செ.ராஜி எழுதிய “கோன்ச்சா” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"கோன்ச்சா" கவிதை தொகுப்பு - நூலின் ஆசிரியர் கவிஞர் செ.ராஜி அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். சமூக ஆர்வலராக களத்தில் தொடர்ந்து செயல்படுவர். கோன்ச்சா கவிதை தொகுப்பு கவிஞர் செ.ராஜி அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பாகும். அவரின் முதல் கவிதை தொகுப்பு…
தவத்துரை செல்வன் (Thavathurai Selvan) எழுதிய "நிலவின் முதுகு" (Nilavin Muthugu Book) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

தவத்துரை செல்வன் எழுதிய “நிலவின் முதுகு” – நூல் அறிமுகம்

"நிலவின் முதுகு" - நூல் அறிமுகம் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் வசிக்கும் கவிஞர். துரை சரவணக்குமார் அவர்கள் எழுதியிருக்கும் "நிலவின் முதுகு" தன்முனைக் கவிதைகளின் தொகுப்பு தமிழுக்கு புதுவரவு. ஹக்கூ, சென்ரியூ லிமரைக்கூ போல, தன்முனைக் கவிதை வடிவத்தில் , நான்கு…
கவிதை : அம்மாவின் நினைவுகள் (Ammavin Ninaivukal) | Mothers Love - Tamil Kavithaikal About Amma - https://bookday.in/

கவிதை : அம்மாவின் நினைவுகள்

கவிதை : அம்மாவின் நினைவுகள் அம்மா இறந்து கிடக்கிறார் தலைமாட்டில் இருபுறமும் மனைவியும் மகளும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த வந்த உறவினர்களை அழைத்துச் செல்கிறேன் உறவினர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு எனக்கு ஆறுதல் கூறி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். பாட்டியுடனான உறவின் நினைவுகளைப் பகிர்ந்தும் பகுத்தறிவையும்…