Posted inBook Review
கவிஞர் ந.தேன்மொழியின் “தவிப்பு” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
கவிஞர் ந. தேன்மொழி அவர்கள், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் வசிக்கிறார். திராவிடர் இயக்கத்தில் இருக்கிறார். திராவிட இயக்க நிகழ்வுகள், போராட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், மேடைப்பேச்சுகள் என தொடர்ந்து இயங்கிகொண்டிருப்பவர். ஏற்கனவே "உயிர்வலி" என்கிற கட்டுரை தொகுப்பு நூலை எழுதியுள்ளார். "தவிப்பு"…





