புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): பால சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.முருகேஷ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: பால சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.முருகேஷ் கவிதைகள்

பார்வைகள் “ஒரு வருடம் பிறந்திருக்கிறது...” என்றார் சோதிடர். “12 மாதங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் அரசு ஊழியர். “365 நாள்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் கணித ஆசிரியர். “8760 மணி நேரங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் தன்னம்பிக்கை பேச்சாளர். “நான் புதிதாய்ப் பிறந்திருக்கின்றேன்...” என்றார் கவிஞர்.…
‘பலூன் தரிசனம்’ ,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா (Book Release) | கவிஞர் மு.முருகேஷ் (Murugesh Mu) - பேச்சு

‘பலூன் தரிசனம்’, ‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஊடகவியலாளரும் கவிஞருமான தென்னரசன் எழுதிய ‘பலூன் தரிசனம்’,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கவிஞர் மு.முருகேஷ்…
தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ்

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின்…
புத்தரின் ஒற்றைப் புன்னகை (Buddharin Ontrai Punnagai) - பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி - கவிஞர் மு.முருகேஷ் பேச்சு - https://bookday.in/

‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ – நூல் வெளியீட்டு விழா

பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியரும் கவிஞருமான பெ.விஜயலட்சுமி எழுதிய ‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு…
ஜப்பானிய மலர்களும் தமிழ் ஹைக்கூவும்- மு.முருகேஷ்

ஜப்பானிய மலர்களும் தமிழ் ஹைக்கூவும்- மு.முருகேஷ்

தமிழின் பல்லாயிரமாண்டுக்கால நீண்டநெடிய வரலாற்றில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் யாப்பு, செய்யுள், வெண்பா எனும் வடிவங்களில் காப்பியங்களாகவே படைக்கப்பட்டு வந்தன. இலக்கண வரம்புகளுக்குள் நின்று எழுதப்பட்ட மரபுக்கவிதைகளே தமிழில் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது. ஆங்கில கவிதைகளை வாசித்து, அதன் தாக்கத்தினால் உந்தப்பட்ட…
ஹைக்கூ -மு.முருகேஷ்  | Haiku - Murugesh Mu

ஹைக்கூ மாதம் – “மு.முருகேஷின் ஹைக்கூ கவிதைகள் “

  0 செல்பேசியில் மழலைக்குரல் சட்டென அமைதியானது தோட்டத்துச் சிள்வண்டு.   0 சிக்கிக்கொண்டது பட்டம் வேகமாய் இழுக்கையில் கூடவே வருகிறது ஒற்றைப்பூ. 0 கோழியின் றெக்கைகள் அகலமாய் விரிந்தன பதுங்கும் குஞ்சுகள்.   0 கதவிடுக்கில் உற்றுப்பார்க்கும் இரண்டு கண்களிலும்…