கோவி.பால.முருகு கவிதைகள் | Murugu Bala'Poems - Tamil Kavithaikal , Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் மனிதநேயம் வெல்வதற்கு பழுத்தயிலை பற்றிநிற்கும் பயணத்தை யாரறிவார்? இழுத்துவரும் முள்காட்டும் இறப்பிற்கு வழிகூட்டும் கழுத்தளவு ஆசைகளைக் கைப்பற்றி நிற்பவனே! கொழுத்தநிலை தளர்ந்துவிடும் கொழுகொம்பும் விட்டுவிடும். கடுகளவு தவிடுமிகள் கைநீட்டிக் கொடுக்காதான் நெடுங்குன்றாய்ச் செல்வத்தை நேர்வழியில் சேர்க்காதான் படுந்துன்பம் கண்டாலும்…
கோவி.பால.முருகுவின் கவிதைகள் (Kovai Murugu Bala Kavithaikal) | Bookday Kavithaikal - Tamil Poetry - https://bookday.in/

கோவி.பால.முருகுவின் கவிதைகள்

1. வழிசெய்வோம்! இல்லாமை இல்லாமல் இருந்திடவே வழிசெய்வோம் இருப்போர்கள் குவித்திருக்கும் செல்வமெலாம் பகிர்ந்தளிப்போம்! கல்லாமை இல்லாமல் அனைவர்க்கும் அறிவளிப்போம்! கற்றிடவே கல்வியினை இலவசமாய் ஆக்கிடுவோம்! பொல்லாத மதவெறியைப் போக்கிடவே களமமைப்போம் போராட்ட குணத்தாலே பகைமைதனை முறியடிப்போம்! எல்லோரும் தாய்மொழியை ஏற்றமுறச் செய்திடுவோம்.…
கோவி.பால.முருகு கவிதைகள் (Kovi Murugu Bala Kavithaikal) - சிறந்த தமிழ் கவிதைகள் Tamil Poetry (Kavithaikal) - https://bookday.in/

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் 1. வில்போல் வளைவோம் எல்லோர்க்கும் நல்லவராய் இருப்பதுவே தீதாகும் எதிரிகளை எதிர்த்துநின்று இடிப்பதுதான் இனிதாகும்! புல்லான பேர்வழியைப் புறங்காணல் நலமாகும் பூத்திருக்கும் அமைதியினை போற்றுகின்ற செயலாகும்! வில்போல வளைந்திருந்து வீணர்களை முறியடிப்போம் விடுதலையின் இன்பத்தை விருந்துவைத்து மகிழ்ந்திடுவோம்! சொல்லாலே…
கருணை வள்ளல் - கவிதை -Compassion - A Tamil Poetry Written By Murugu Bala -Karunai Vallal bookday - https://bookday.in/

கருணை வள்ளல் – கவிதை

கருணை வள்ளல் - கவிதை சாதியும் மதமும் சமயமும் போக்கிட சன்மார்க்க சங்கம் கண்டார்!-வள்ளலார் ஆதியில் தனக்கு அருட்பெருஞ் சோதி ஆண்டவர் உரைத்ததாய் விண்டார்! வீதியில் பசியும் நோயும் கொண்டவர் வேதனை கண்டே துடித்தார்!-வள்ளலார் சோதியுள் உயிரின் பசியைப் போக்கிட சோறிடும்…
மாற்றம் செய்வார்கள் - கவிதை, கோவி.பால.முருகு  | Maatram Seivaargal aTamil Poetry(Kavithai) by Murugu Bala -Book Day- https://bookday.in/

மாற்றம் செய்வார்கள் – கவிதை

மாற்றம் செய்வார்கள் - கவிதை    வெற்றுக் கூடையில் முட்கள் சுமந்து விற்க வந்தவனே-நீ பற்றி வந்த விளக்கின் திரியால் பகையைத் தந்தவனே! வெற்று வத்திப் பெட்டி கொண்டு வீதியில் நின்றவனே!-உன் வெற்று வாக்கு உறுதி தெரிந்தால் வெறுப்பை உமிழ்பவனே! பாம்பு…