Embark on a soul-stirring journey through the mesmerizing melodies of 'தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே'. இசை வாழ்க்கை 97 - எஸ். வி. வேணுகோபாலன் 

தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே

இசை வாழ்க்கை 97: தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே ! - எஸ். வி. வேணுகோபாலன் அண்மையில் ஆனந்த விகடன் வார இதழில் வந்திருந்த இருபது ரூபாய் கடன் சிறுகதைக்கு ஏராளமான பாராட்டும் வாழ்த்தும் கிடைத்தது. திருச்சி தனியார் கல்வி நிறுவன முதன்மைச்…
isai vazhkai 96 இசை வாழ்க்கை 96

இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..... புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில்…
இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா - எஸ் வி வேணுகோபாலன் isaivazhkai-94-isaiyil-adanguthamma-web-series-written-by-s-v-venugopalan

இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா – எஸ் வி வேணுகோபாலன் 

      அண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதன்மை மேலாளராகப் பணியாற்றியவர், பாண்டியன் கிராம வங்கியிலும் தோழர்…
இசை என்னும் அரசியல் -1 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர் 

இசை என்னும் அரசியல் -1 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர் 

  வண்டு துளையிட்ட மூங்கிலிலே இசையை இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார் நிகோலஸ் கூக் "இசை ஒரு கற்பனைப் பொருள்" சிலருக்கு உணரமுடியும், சிலருக்கு கட்டித்தழுவ முடியும், சிலருக்கு இசையோடு பேசமுடியும். அதைப்போல் , இசையைத் தொடர்ந்து பாடவும் முடியும். ஆனாலும், இசை ஒரு…