உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்…
Read Moreஅண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்…
Read Moreகாலை வேளைகளில் சமையல் அறையில் பாடல் கேட்டுக்கொண்டே வேலையில் மூழ்கி இருக்கையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சில பாடல்களைக் கேட்கும்போது, ஆஹா..இந்தப் பாட்டுக்கு என் உயிரைக் கொடுப்பேன்…
Read Moreஇசை வாழ்க்கை 91 கடந்த சில நாட்களில் எதிர்பாராத இரண்டு தருணங்களில் இசையில் வாழ்ந்து கண்ணீர் துளிர்த்தது மறக்க முடியாதது. முதலாவது, ஒரு புத்தக வெளியீட்டுக்குப் பின்னணியில்…
Read More1874 ‘ல் பதினாறு வயது இளம் வாலிபர் தென்பகுதியில் ஒரு சிற்றூரில் இருந்து நடந்தே திண்டுக்கல் செல்கிறார். ஏன் செல்கிறார்? அதுவும் கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தூரம்…
Read Moreஉன்னுள் நான் என்னுள் நீ நமக்குள் பிரபஞ்சம் – சௌம்யா தீபக் பீடு (1979-2023) நூறுக்கு மேல் இருக்கும், நாற்காலி போதாது போய் நிறைய பேர் நின்று…
Read Moreஅன்பே உந்தன் கண்களால் என்னை ஆரத்தழுவிடு ஆசையாய் அணைப்பேன் நீ அம்மா என்று அழைத்திடு இனிமையாய் இசைப்பேன் நீ இரவில் உரங்கிடு ஈர மனதோடு உதவிட யார்க்கும்…
Read Moreஎழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே…
Read More‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்றானே மகாகவி, எப்பேற்பட்ட தீர்மானமான பிரகடனம் இது! இதற்கு…
Read More