இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்…

Read More

இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா – எஸ் வி வேணுகோபாலன் 

அண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்…

Read More

இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு – எஸ் வி வேணுகோபாலன்

காலை வேளைகளில் சமையல் அறையில் பாடல் கேட்டுக்கொண்டே வேலையில் மூழ்கி இருக்கையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சில பாடல்களைக் கேட்கும்போது, ஆஹா..இந்தப் பாட்டுக்கு என் உயிரைக் கொடுப்பேன்…

Read More

இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே… – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 91 கடந்த சில நாட்களில் எதிர்பாராத இரண்டு தருணங்களில் இசையில் வாழ்ந்து கண்ணீர் துளிர்த்தது மறக்க முடியாதது. முதலாவது, ஒரு புத்தக வெளியீட்டுக்குப் பின்னணியில்…

Read More

நூல் அறிமுகம்: இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் -பிச்சுமணி

1874 ‘ல் பதினாறு வயது இளம் வாலிபர் தென்பகுதியில் ஒரு சிற்றூரில் இருந்து நடந்தே திண்டுக்கல் செல்கிறார். ஏன் செல்கிறார்? அதுவும் கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தூரம்…

Read More

இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக… – எஸ் வி வேணுகோபாலன்

உன்னுள் நான் என்னுள் நீ நமக்குள் பிரபஞ்சம் – சௌம்யா தீபக் பீடு (1979-2023) நூறுக்கு மேல் இருக்கும், நாற்காலி போதாது போய் நிறைய பேர் நின்று…

Read More

கவிதை: அன்னையின் உயிர் (அ முதல் ஒள) வரை – சூரியாதேவி

அன்பே உந்தன் கண்களால் என்னை ஆரத்தழுவிடு ஆசையாய் அணைப்பேன் நீ அம்மா என்று அழைத்திடு இனிமையாய் இசைப்பேன் நீ இரவில் உரங்கிடு ஈர மனதோடு உதவிட யார்க்கும்…

Read More

இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் -எஸ் வி வேணுகோபாலன்

எழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே…

Read More

இசை வாழ்க்கை 87: உன்னைத் தானே கானம் தேடுதே… – எஸ் வி வேணுகோபாலன்

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்றானே மகாகவி, எப்பேற்பட்ட தீர்மானமான பிரகடனம் இது! இதற்கு…

Read More