முத்தழகு கவியரசனின் “பட்டுச்சேலை” தமிழ் நாவல் புத்தகம் | Muthazhagu Kaviyarasan's Pattu Selai Tamil Novel Book Review | www.bookday.in | ரெஜினா நிலோஃபர்

முத்தழகு கவியரசனின் “பட்டுச்சேலை” தமிழ் நாவல் – நூல் அறிமுகம்

“பட்டுச்சேலை” – ஒரு பண்பாட்டுக் குறியீட்டு நாவல்: கட்டமைப்பு - கருத்தியல் ஆய்வு முத்தழகு கவியரசனின் “பட்டுச்சேலை” தமிழ் நாவல் மரபில் ஒரு முக்கியமான குறுக்கீடு. இது காதல் தோல்விக் கதையாடலின் வழக்கமான சட்டகத்தை உடைத்து, ஆண்மையின் பலவீனம், நிறைவேறாத ஏக்கம்,…
பேராசிரியர் சா.லிட்டில் பிளவர் எழுதிய "அழகு சுந்தரி" புத்தகம் | Professor S Little Flower's Azhagu Sundari Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

பேராசிரியர் சா.லிட்டில் பிளவர் எழுதிய “அழகு சுந்தரி” – நூல் அறிமுகம்

"அழகு சுந்தரி" - நூல் அறிமுகம் வாய்மொழிக் கதைகள் – வாழ்ந்துகொண்டே இருக்கும் முத்தழகு கவியரசன் ஒருவரிடமிருந்து சொல்லப்படும் கதைகள் பலரின் காதுகளுக்கு சென்று திரும்பவும் முதல் சொன்ன நபரிடமே அக்கதை வரும்போது பல மாற்றங்களைக் கொண்டிருக்கும். மருவி செல்லுதல் இங்கே…
Lark Bhaskaran's Story Kavithaigal Tamil Book Reviewed By Muthazhagu Kaviyarasan

லார்க் பாஸ்கரன் எழுதிய “ஸ்டோரி கவிதைகள்” – நூல் அறிமுகம்

ஸ்டோரி கவிதைகள் – இது கதைகளல்ல, உண்மை. முத்தழகு கவியரசன் லார்க் பாஸ்கரன் அவர்களின் சமீபத்தில் வெளியான “ஸ்டோரி கவிதைகள்” புத்தகம் பல்வேறு விதமான எண்ணங்களை மனதிற்குள் கொண்டுவந்து விடுகிறது. குறிப்பிட்ட பொருண்மையில் விவாதிக்காமல் சமூகத்தில் விரவிக்கிடக்கும், வெம்பிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை…
முத்தழகு கவியரசன் எழுதிய "அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும்" கட்டுரை | சாதியம், ஊடகம், கல்வி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம் - www.bookday.in

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும் – முத்தழகு கவியரசன்

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும் - முத்தழகு கவியரசன் - புதிய கோணத்தில் சென்றாலும் பழைய வழித்தடங்களின் தாக்கங்கள் முன்நின்று செல்கின்றன. இந்தியாவின் துடிப்பும், துடிப்பின் விளிம்புநிலை மக்களின் பிரகடனமும் கரைவேட்டிகளின் மத்தியில் கண்ணிழந்தப் பொம்மையாகத்தான் நின்று கொண்டி ருக்கிறது. செய்யவும்…
சிந்து சீனு எழுதிய "நவம் நீ தம்" நாவல் புத்தகம் | Sindhu Seenu's Navam Nee Tham Tamil Novel Review | www.bookday.in

சிந்து சீனு எழுதிய “நவம் நீ தம்” நாவல் – நூல் அறிமுகம்

நவம் நீ தம் – இருளர் வாழ்வியல் முத்தழகு கவியரசன் எழுத்தாளர் சிந்து சீனு அவர்களின் படைப்புகளைக் கணிசமாக வாசித்தவன் என்கிற அடிப்படையில், எவ்வித மரபு இலக்கணத்திற்கும் உட்படாமல், நவீனத் தொனியில் மக்களின் அவலங்களையும், கடினமான வாழ்க்கையினையும், சொல்லி மாளமுடியாத துயர…
"சுப்ரபாரதிமணியன் கதைகள்" - புத்தகம் ஓர் அறிமுகம் | கலவரங்களும் பின் நிற்கும் அரசியலும் | Subrabharathimanian Stories | www.bookday.in

“சுப்ரபாரதிமணியன் கதைகள்” – நூல் அறிமுகம்

"சுப்ரபாரதிமணியன் கதைகள்" - நூல் அறிமுகம் கலவரங்களும் பின் நிற்கும் அரசியலும் (சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளை முன் வைத்து) - முத்தழகு கவியரசன் முன்னுரை கலவரங்களைப் பல வகைகளில் முன்னிறுத்தலாம். அவற்றுள் சாதிக் கலவரங்கள், மதக்கலவரங்கள், இனக்கலவரங்கள், தீண்டாமைக் கலவரங்களென நெழிவு சுழிவுகளோடு…
முத்தழகு கவியரசன் எழுதிய "பரிதவிப்பு" நாவல் புத்தகம் ஓர் அறிமுகம் | Muthazhagu Kaviyarasan's Parithavippu Book Review | www.bookday.in

முத்தழகு கவியரசன் எழுதிய “பரிதவிப்பு” – நூல் அறிமுகம்

பரிதவிப்பு நாவலில் சமுதாயச் சிக்கல்கள் - முனைவர் ப.சூர்யலெக்ஷ்மி முன்னுரை தமிழில் தற்போது சமூகவியல் நோக்கில் நாவல்கள் எழுதியவர்களில் முன்னோடியாக இருப்பவர்கள் பொன்னீலன், பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் இவ்வரிசையில் முத்தழகு கவியரசன் என்ற புதிய படைப்பாளர் சமூகம் –…
கணேஷ் ராகவன் எழுதிய 'நடிகன் (சிறுகதைத் தொகுப்பு)' புத்தகம் ஓர் அறிமுகம் | Nadigan Short Story Collection Book | www.bookday.in | விசாகன்

கணேஷ் ராகவன் எழுதிய ‘நடிகன் (சிறுகதைத் தொகுப்பு)’ – நூல் அறிமுகம்

நடிகன் (சிறுகதைத் தொகுப்பு) - நூல் அறிமுகம் நடிகன் – திரைத் துயரங்களின் சித்திரங்கள் எழுத்தாளர் கணேஷ் ராகவன், கன்னியாகுமரியில் சாத்தன்கோடு கிராமத்தில் பிறந்தவர். இளங்கலை கணிப்பொறி அறிவியல் படிப்பு. சென்னையில் உதவி இயக்குநர். “கடவுள் கொடுத்த வரம்” என்னும் குறும்படத்தின்…
முத்தழகு கவியரசனின் “அகாலம்” சிறுகதை | “Akalam” Short Story Written By Muthazhagu Kaviyarasan | சிறந்த தமிழ் சிறுகதைகள்

முத்தழகு கவியரசனின் “அகாலம்” சிறுகதை

“அகாலம்” சிறுகதை - முத்தழகு கவியரசன் அந்தக் கால்கள் அப்படித் தொங்கிக்கிடக்கும் என்று யாரும் கனவில்கூட கண்டிருக்க மாட்டார்கள். அவளுக்கு சாக்காலம் என்பது இப்படித்தான் வர வேண்டுமா?. அத்தெருவே அதிர்ச்சியில் குழம்பியிருந்தது. தினமும் அரைலிட்டர் பால் காய்ச்சிக் குடிப்பவளுக்கு என்ன பிரச்சனை…