முத்தழகு கவியரசன் எழுதிய "அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும்" கட்டுரை | சாதியம், ஊடகம், கல்வி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம் - www.bookday.in

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும் – முத்தழகு கவியரசன்

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும் - முத்தழகு கவியரசன் - புதிய கோணத்தில் சென்றாலும் பழைய வழித்தடங்களின் தாக்கங்கள் முன்நின்று செல்கின்றன. இந்தியாவின் துடிப்பும், துடிப்பின் விளிம்புநிலை மக்களின் பிரகடனமும் கரைவேட்டிகளின் மத்தியில் கண்ணிழந்தப் பொம்மையாகத்தான் நின்று கொண்டி ருக்கிறது. செய்யவும்…
சிந்து சீனு எழுதிய "நவம் நீ தம்" நாவல் புத்தகம் | Sindhu Seenu's Navam Nee Tham Tamil Novel Review | www.bookday.in

சிந்து சீனு எழுதிய “நவம் நீ தம்” நாவல் – நூல் அறிமுகம்

நவம் நீ தம் – இருளர் வாழ்வியல் முத்தழகு கவியரசன் எழுத்தாளர் சிந்து சீனு அவர்களின் படைப்புகளைக் கணிசமாக வாசித்தவன் என்கிற அடிப்படையில், எவ்வித மரபு இலக்கணத்திற்கும் உட்படாமல், நவீனத் தொனியில் மக்களின் அவலங்களையும், கடினமான வாழ்க்கையினையும், சொல்லி மாளமுடியாத துயர…
"சுப்ரபாரதிமணியன் கதைகள்" - புத்தகம் ஓர் அறிமுகம் | கலவரங்களும் பின் நிற்கும் அரசியலும் | Subrabharathimanian Stories | www.bookday.in

“சுப்ரபாரதிமணியன் கதைகள்” – நூல் அறிமுகம்

"சுப்ரபாரதிமணியன் கதைகள்" - நூல் அறிமுகம் கலவரங்களும் பின் நிற்கும் அரசியலும் (சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளை முன் வைத்து) - முத்தழகு கவியரசன் முன்னுரை கலவரங்களைப் பல வகைகளில் முன்னிறுத்தலாம். அவற்றுள் சாதிக் கலவரங்கள், மதக்கலவரங்கள், இனக்கலவரங்கள், தீண்டாமைக் கலவரங்களென நெழிவு சுழிவுகளோடு…
முத்தழகு கவியரசன் எழுதிய "பரிதவிப்பு" நாவல் புத்தகம் ஓர் அறிமுகம் | Muthazhagu Kaviyarasan's Parithavippu Book Review | www.bookday.in

முத்தழகு கவியரசன் எழுதிய “பரிதவிப்பு” – நூல் அறிமுகம்

பரிதவிப்பு நாவலில் சமுதாயச் சிக்கல்கள் - முனைவர் ப.சூர்யலெக்ஷ்மி முன்னுரை தமிழில் தற்போது சமூகவியல் நோக்கில் நாவல்கள் எழுதியவர்களில் முன்னோடியாக இருப்பவர்கள் பொன்னீலன், பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் இவ்வரிசையில் முத்தழகு கவியரசன் என்ற புதிய படைப்பாளர் சமூகம் –…
கணேஷ் ராகவன் எழுதிய 'நடிகன் (சிறுகதைத் தொகுப்பு)' புத்தகம் ஓர் அறிமுகம் | Nadigan Short Story Collection Book | www.bookday.in | விசாகன்

கணேஷ் ராகவன் எழுதிய ‘நடிகன் (சிறுகதைத் தொகுப்பு)’ – நூல் அறிமுகம்

நடிகன் (சிறுகதைத் தொகுப்பு) - நூல் அறிமுகம் நடிகன் – திரைத் துயரங்களின் சித்திரங்கள் எழுத்தாளர் கணேஷ் ராகவன், கன்னியாகுமரியில் சாத்தன்கோடு கிராமத்தில் பிறந்தவர். இளங்கலை கணிப்பொறி அறிவியல் படிப்பு. சென்னையில் உதவி இயக்குநர். “கடவுள் கொடுத்த வரம்” என்னும் குறும்படத்தின்…
முத்தழகு கவியரசனின் “அகாலம்” சிறுகதை | “Akalam” Short Story Written By Muthazhagu Kaviyarasan | சிறந்த தமிழ் சிறுகதைகள்

முத்தழகு கவியரசனின் “அகாலம்” சிறுகதை

“அகாலம்” சிறுகதை - முத்தழகு கவியரசன் அந்தக் கால்கள் அப்படித் தொங்கிக்கிடக்கும் என்று யாரும் கனவில்கூட கண்டிருக்க மாட்டார்கள். அவளுக்கு சாக்காலம் என்பது இப்படித்தான் வர வேண்டுமா?. அத்தெருவே அதிர்ச்சியில் குழம்பியிருந்தது. தினமும் அரைலிட்டர் பால் காய்ச்சிக் குடிப்பவளுக்கு என்ன பிரச்சனை…
சுருளி காந்திதுரை எழுதிய “ஒத்த வார்த்த” – நூல் அறிமுகம்

சுருளி காந்திதுரை எழுதிய “ஒத்த வார்த்த” – நூல் அறிமுகம்

ஒத்த வார்த்த : அகத்தின் இசைவுகளும், பலிகளும்.  - முத்தழகு கவியரசன் வாழ்வென்பது  மகத்தானதென பலர் கூறினாலும், மனித வாழ்வில் அம்மகத் தானது எல்லோருக்கும் சரியாக அமைந்துவிடுவதில்லை. அவரவர் விதிப்படி அவரவர் வாழ்வென விதியைக் கைநீட்டிவிட்டுப் போகலாம். ஆனால், அந்த விதி…
சுருளி காந்திதுரை எழுதி வாகை பதிப்பகம் வெளியீட்ட "பூஞ்சிரிப்பு" (Poonjirippu) சிறுகதை – புத்தகம் ஓர் அறிமுகம் | முத்தழகு கவியரசன்

சுருளி காந்திதுரை எழுதிய “பூஞ்சிரிப்பு” – நூல் அறிமுகம்

பூஞ்சிரிப்பு – மனத்தாக்கத்தின் நிதர்சனம்  - முத்தழகு கவியரசன் மனிதனுடைய வாழ்க்கையில் புரிதல் எனும் சொல்லும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. எல்லாவற்றையும் புரிந்துதான் செயல்படுகிறோமா என்றால், கேள்வியும் புதிருமாகவே குழப்பி அடிக்கும். இயற்கையைப் புரிந்து கொள்வது நடக்கிற விடயமா? பெண்களையும், அவர்களின்…