Posted inBook Review
நூல் அறிமுகம் – செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: முத்து ஜெயா எழுதிய “தத்து” நாவல்
சமையல் கலைஞராகவும், மாலை நேர உணவகத்தை நடத்துபவருமான, “தத்து” நாவலாசிரியர், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளம் என்னும் ஊரைச் சார்ந்தவர். தொடர்ந்து பல்வேறு இதழ்களில், சிறுகதைகள், கட்டுரைகள், எழுதி வரும் இவரது முதல் சிறுகதை நூல் 'கம்பரக்கத்தி' வைமா இலக்கிய…
