Posted inArticle
அரசு ஊழியர்கள் கருத்தரங்கத்தில் தோழர் என்.சங்கரய்யா ஆற்றிய சங்கநாதம்
(தேச ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவுகுறித்து தோழர் என். சங்கரய்யா, 1991 ஏப்ரல் 20 அன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலக் கருத்தரங்கில் ஆற்றிய சங்கநாதம்.) தொகுப்பு: ச.வீரமணி தோழர்களே, இன்றைய தினம் அகில…