Posted inPoetry
கவிதை: முடிவில்லாப் பயணம் – நீ.சிந்து
முடிவில்லாப் பயணம் ----------------------------------------- அந்த வயதான அழுக்குப் பாவாடை ஒருவனிடம் கையேந்தி நிற்கிறது பஞ்சடைத்தன காதுகள் உணவருந்திய அவன் கைகழுவி உதறிய தண்ணீர்த் துளிகள் இவள் முகத்தில் படவே உயிர்ப்புப் பெற்று தன் தேடுதல் பயணத்தைத் தொடர்ந்த அந்த வயிறு பெற்ற…