நூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி

நூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி

  இற்றைநாளில் கண்ணெதிரே நடக்கின்ற கொடுமைகளைக் கண்டும் காணாதது போல் செல்வோர் சிலர்; கண்டு நமக்கென்ன என்று செல்வோர் சிலர்;  ஐயோ! இதென்னகொடுமை? இதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா? எனஉள்ளம் பதைப்போர் சிலர்; சுட்டிக்காட்டுவோர் சிலர்; தட்டிக்கேட்போர் சிலர். இப்படிப் பலராக…