கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

இன்று ஒரு தொலைதூரப் பயணத்திற்குத் தயாராகிவிட்டோம் நீங்களும் என் அருகில்தான் இருக்கிறீர்கள் என்பதால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கவிதையின் வெளிச்சத்தில் கைப்பிடித்துச் செல்கையில் காட்டுவழி கூட அவ்வளவு பயங்கரமாகத் தெரிவதில்லை. விலங்குகளின் ஆபத்தான கொம்புகள் நம்மைக் குறிபார்த்துக் கொண்டிருக்கின்றன அசாத்தியமான…
Veyilin Kodumai Poetry | கவிதை வெயிலின் கொடுமை

கவிதை: வெயிலின் கொடுமை

இப்படி ஒரு அரக்கத்தனமான வெயிலிலும்... பிசுபிசுத்த வியர்வையிலும்... எங்கோ ஒரு மேகத்தில் இருக்கும் நீர் கொஞ்சம் இளகி பூமியை நனைக்காதா என ஏங்குகிறது மனம் இந்த வெயிலுக்கும் எனக்கும் நீண்ட நாள் பழக்கம் இல்லை... உனக்கும் எனக்கும் இருக்கும் சிறு சந்திப்பு…
Election Special Poem - N.V.Arul | தேர்தல் சிறப்புக் கவிதை - நா.வே.அருள்

தேர்தல் சிறப்புக் கவிதை – நா.வே.அருள்

  அறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் வறுமைக்கு ஜதி கட்டி வாழ வைக்கும் வாய்ஜாலம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே கைது நடவடிக்கை கார்ப்பரேட் கட்டளைக்குக் கைகட்டி உடன்படிக்கை ஊடலிலும் நாட்டின் உள்துறையே…
kaviyarangil thamizhanban poet written by n.v.arul கவிதை: கவியரங்கில் தமிழன்பன் – நா.வே.அருள்

கவிதை: கவியரங்கில் தமிழன்பன் – நா.வே.அருள்

ஒரு காட்டுத் தாவரம் தனித்து நடந்து வருவதுபோல் தமிழன்பன். கட்டெறும்புபோல் நிறம்! கவிதைகளில் சேவலின் கொண்டைபோல் சிவப்பு. தங்கத் தகடு நாக்கானது போல் தமிழன்பன் உச்சரிப்பு… கவிதை வாசிப்பு செவிக்குச் செவிப்பறை மூளைக்கு முத்தம். கைத்தட்டியவர்களுக்கெல்லாம் கட்டாயம் ஞாபகம் வரும்…. ஒரு…
விடுதலை – நா.வே.அருள்

விடுதலை – நா.வே.அருள்

விடுதலை **************** ஒரு விவசாயியின் அரிசியில் கடவுளின் கையெழுத்து இருக்கிறது சாத்தான்களால் படிக்க முடிவதில்லை.   மண் மாளிகையானது மல்லாட்டைச் சரித்திரம்!   வயக்காட்டின் சேற்றில் விவசாயிகளின் வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது.   அவர்கள் குடிக்கும் கூழ் உங்கள் மதுக்கோப்பைகளில் போதையைத்…
கலப்பைப் புரட்சி கவிதைகள் (Kalappai Puratchi Kavithaikal) | https://bookday.in/

கலப்பைப் புரட்சி – நூல் அறிமுகம்

நூல்: கலப்பைப் புரட்சி தொகுப்பு: நா.வே. அருள் வெளியீடு: பாரதி புத்தகாலயம்  விலை: ரூ.110 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kalappai-puratchi-na-ve-arul/ சங்ககாலம் தொட்டே தமிழ் ஆண்டு பிறப்பான சித்திரை முதல் நாளன்று ஏர்பூட்டி நிலத்தில் உழுது முப்போகத்திலும் மகசூல் பெருகச் சூரிய பகவானை வேண்டி…
கவிதை உலா 3 – நா.வே.அருள்

கவிதை உலா 3 – நா.வே.அருள்

கவிஞர்கள் - வழிப்போக்கன், கதிரவன் வீ, சந்துரு Chandru Rc. சுஜாதா கண்ணன் Sujatha Kannan, முகமது பாட்சா Mohamed Batcha. வசந்ததீபன் Vasanthatheepan.  ஆலங்குடி வெள்ளைச்சாமி, Punith Puni Kokkarapatty கவிஞர்கள் தங்கள் மொழியைத் தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள்.  சொல்ல வேண்டியவற்றை…
நா.வே.அருள் கவிதைகள்

நா.வே.அருள் கவிதைகள்

கறுப்பு வெள்ளைக் கட்டைகள் **************************** அவன் கையில் முளைத்திருந்தது ஒரு செவ்வக இதயம். அதன் ஈர்ப்பில் இரவு முழுவதும் ஊஞ்சலாடும் இரண்டு கண்களும் ஒருவேளை தன்னை மீறித் தூங்கிவிட்டாலும் இருட்டிலும் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் உச்சியில் ஒரு மின்மினிப் பூச்சி. அதற்குள்ளிருக்கும்…