Posted inPoetry
கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்
இன்று ஒரு தொலைதூரப் பயணத்திற்குத் தயாராகிவிட்டோம் நீங்களும் என் அருகில்தான் இருக்கிறீர்கள் என்பதால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கவிதையின் வெளிச்சத்தில் கைப்பிடித்துச் செல்கையில் காட்டுவழி கூட அவ்வளவு பயங்கரமாகத் தெரிவதில்லை. விலங்குகளின் ஆபத்தான கொம்புகள் நம்மைக் குறிபார்த்துக் கொண்டிருக்கின்றன அசாத்தியமான…