கவிதைச் சந்நதம் 10: “இருள் தின்னும் நாகங்கள்” – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 10: “இருள் தின்னும் நாகங்கள்” – நா.வே.அருள்

கவிதை பாம்பாட்டி / நீலீசன் காதல் என்னும் தீராநதியில் முங்கி எழாமல் கவிதைக் குளியல் நடப்பதேயில்லை.  .காமமும் மோகமும் கவிஞர்கள் பயன்படுத்தும் காமதேவனின் கையெறி பாணங்கள்.  இது  உடலின் அவசம். உயிரின் ஈர்ப்பு.  ஆன்மாவின் ஆலாபனை.  சரீரங்கள் வீணைகளாகும் சந்தியா ராகம்.…
கவி உலா – நா.வே.அருள்

கவி உலா – நா.வே.அருள்

கவிஞர்கள் முகம் பார்ப்பதில்லை; வலி பார்க்கிறார்கள்.  பூ பார்ப்பதில்லை;  மணம் நுகர்கிறார்கள்.  நிறம் பார்ப்பதில்லை; நிஜம் பார்க்கிறார்கள். நாம் பார்த்ததைத்தான் அவர்களும் பார்க்கிறார்கள்.  ஆனால் நமக்கு எதையெதையோ காண்பிக்கிறார்கள்…. ஒரு கவிதையோ…. ஒரு கவிதையில் சில வரிகளையோ…. உங்கள் முன் படைக்கிறேன்.…
கவிதைச் சந்நதம் 8: “சிதையில் அலைவுறும் சித்திரம்” – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 8: “சிதையில் அலைவுறும் சித்திரம்” – நா.வே.அருள்

ஆசுவின் ‘அப்பாவின் சித்திரம்’  அன்பை வெளிப்படுத்துவதில் அம்மா பிரசித்தம்.  அப்பாவோ மௌனச் சாமியார்.  அப்பாவின் உலகத்தில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் பிள்ளைகளின் மேல் எப்போதும் பிரத்தியேகக் கவனம். முடிந்து வைப்பதற்கு அவரிடம் முந்தானை இருக்காது.  ஆனால் சட்டைப் பாக்கெட்டுக்குள் சதா துடித்துக்…
தமுஎகச-வின் கல்விக் கொள்கைக்கு எதிரான கவிதைத் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” புத்தகத்தின் முன்னுரை

தமுஎகச-வின் கல்விக் கொள்கைக்கு எதிரான கவிதைத் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” புத்தகத்தின் முன்னுரை

தமுஎகச-வின் கல்விக் கொள்கைக்கு எதிரான கவிதைத் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” திருச்சியில் நடந்த கல்வி உரிமை மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதற்கு கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் எழுதிய முன்னுரை நடுரோட்டில் கவிதையின் எதிர்ப்புக் குரல் --------------------------------------------------------------------- கலை எனும் கர்ப்பக்கிரகத்துக்குள்…
நா.வே.அருள் கவிதைகள்

நா.வே.அருள் கவிதைகள்

கறுப்பு வெள்ளைக் கட்டைகள் **************************** அவன் கையில் முளைத்திருந்தது ஒரு செவ்வக இதயம். அதன் ஈர்ப்பில் இரவு முழுவதும் ஊஞ்சலாடும் இரண்டு கண்களும் ஒருவேளை தன்னை மீறித் தூங்கிவிட்டாலும் இருட்டிலும் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் உச்சியில் ஒரு மின்மினிப் பூச்சி. அதற்குள்ளிருக்கும்…
கவிதைச் சந்நதம் 5: கவிதைகளின் காந்தம் ‘வேகம்’ – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 5: கவிதைகளின் காந்தம் ‘வேகம்’ – நா.வே.அருள்

சந்துரு கவிதைகள் 1)மேலும் கீழுமாய் 2) அதிகமாய் வேண்டுவது ஒரு நல்ல கவிதை அமைதியைக் குலைத்து விடுகிறது; மனசைப் போட்டுப் பிறாண்டி எடுத்துவிடுகிறது.  கவிதை நடத்தும் உள்முகப் பாய்ச்சலில் பித்துப் பிடித்துவிடுகிறது.  ஏன் இப்படியெல்லாம் என்று கேள்வி கேட்க வைக்கிறது.  இப்படியும்…
கவிதைச் சந்நதம் 4 (வலியைக் கடத்தும் ரசவாதம்) – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 4 (வலியைக் கடத்தும் ரசவாதம்) – நா.வே.அருள்

  கொரோனா நோய்க்கிருமியை எல்லா மனிதர்களும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவுடன் போராடுவோம் என்று பெரு முழக்கமே வீதிகளில் ஒலிக்கிறது.  விளம்பரங்களில் குட்டிக் குளுவான்களும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  அது என்னவோ எதிரி நாட்டு மன்னன் போலவும் அதன் படை பரிவாரங்களைத் தோற்கடித்துவிட்டுத்தான் மறுவேலை…
கவிதை: வெள்ளை மாளிகையில் கறுப்பு சவப்பெட்டி…

கவிதை: வெள்ளை மாளிகையில் கறுப்பு சவப்பெட்டி…

ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சு முட்டுகிறது என்றால் அது உன் நுரையீரலின் பலவீனம். கால்களில் நசுங்குமளவு உன் கழுத்து என்ன மெலிந்த மணிக்கட்டா? இருபது டாலருக்கு எத்தனை அடிமைகள் வாங்கலாமென்று கணக்குச் சொல்லாமலே திறந்துகிடந்தன உனது உதடுகள் நீ புகைக்க நினைத்தது வெள்ளை…
நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்

நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்

  எதிர்காலம் ****************   கடவுள்களின் நூலகத்தில் சாத்தான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? துகிலுரி தாளாமல் துடிக்கின்றன அம்மணங்கள் கீழுலகக் குற்றங்களின் நிரூபிக்கப்படாத குற்றங்களின் நடமாடும் நிழல்களாய் அரசியல் கோமாளிகள் அரிச்சுவடிக் கொலையாளிகள் சுத்தியல் குற்றவாளிகள் பிரேதத் தொழிலதிபர்கள். புனைபெயர்களில் ஒளிந்து…