Posted inWeb Series
கவிதைச் சந்நதம் 10: “இருள் தின்னும் நாகங்கள்” – நா.வே.அருள்
கவிதை பாம்பாட்டி / நீலீசன் காதல் என்னும் தீராநதியில் முங்கி எழாமல் கவிதைக் குளியல் நடப்பதேயில்லை. .காமமும் மோகமும் கவிஞர்கள் பயன்படுத்தும் காமதேவனின் கையெறி பாணங்கள். இது உடலின் அவசம். உயிரின் ஈர்ப்பு. ஆன்மாவின் ஆலாபனை. சரீரங்கள் வீணைகளாகும் சந்தியா ராகம்.…