நூல் விமர்சனம்: தஸ்தயேவ்ஸ்கி கதைகள், வெண்ணிற இரவுகள் – நா.வே.அருள்

நூல் விமர்சனம்: தஸ்தயேவ்ஸ்கி கதைகள், வெண்ணிற இரவுகள் – நா.வே.அருள்

  நின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம் மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ? இவான் துர்கேனெவ் –இன் கவிதையுடன் தொடங்குகிறது இச்சிறுகதை.  கதை முடிகிற வரையிலும் இம்மூன்று வரிகளில்தான் தன் மூச்சினை வைத்திருக்கிறது. தஸ்தய்வ்ஸ்கி காதலின் மொத்த ருசியையும்…
நா.வே.அருளின் “செருப்படி” கவிதை

நா.வே.அருளின் “செருப்படி” கவிதை

செருப்படி   செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன் சிலையில் தொங்க விட்டிருக்கலாம்.   காலில்லாதவன் எவனாவது கட்டி வைத்திருக்கலாம்.   நடக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கான நன்றிக் கடனாய் இருக்கலாம்.   அண்ணல் சிலையான பின்பும் நடப்பவர் என்று செருப்புகளை மாட்டியிருக்கலாம்.  …