Posted inPoetry Series
கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்
கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா? ****************************************************************** மனுசனைப் பார்த்து நாக்கைப் பிடுங்குறாப்போல நான்கு கேள்வி கேட்பது ஒரு ரகம். கடவுளைப் பார்த்து கவிதையாகக் கேள்வி கேட்கிறபோது அதில் ஒரு ரசம். எல்லாவற்றுக்கும் கடவுளை வேண்டுகிற மனிதர்கள்தான் கடவுளுக்கு வேண்டியவற்றையெல்லாம்…