கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்

கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்

கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா? ****************************************************************** மனுசனைப் பார்த்து நாக்கைப் பிடுங்குறாப்போல நான்கு கேள்வி கேட்பது ஒரு ரகம். கடவுளைப் பார்த்து கவிதையாகக் கேள்வி கேட்கிறபோது அதில் ஒரு ரசம். எல்லாவற்றுக்கும் கடவுளை வேண்டுகிற மனிதர்கள்தான் கடவுளுக்கு வேண்டியவற்றையெல்லாம்…
Poetry Sannatham Kavithai Thodar (Series) By Na. Ve. Arul. Book Day Website is Branch Of Bharathi Puthakalaym.

கவிதைச் சந்நதம் 20 – நா. வே. அருள்

முகமற்ற காலம் ************************* முகங்கள் தொலைந்து போகின்றன. முகமூடிகள் ஆள்கின்றன. பிரச்சனை முகமூடிகளை அணியலாமா என்பதல்ல. பொருத்தமான முகமூடிகளைத் தேடிப் பிடிப்பதுதான். அணிந்து கொள்வதற்கு ஒருவனுக்கு இருந்த தயக்கத்தை இந்தச் சமூகம் சாகடித்துவிடுகிறது. சொல்லப் போனால் முகமூடி அணிந்தால்தான் உதடுகள் கோணாத…
நூல் அறிமுகம்: கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” – நா.வே.அருள்

நூல் அறிமுகம்: கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” – நா.வே.அருள்

ஒரு சுற்று வாழ்க்கை ********************************* வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்……
கவிதைச் சந்நதம் 19 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 19 – நா.வே.அருள்

கவிதை – நந்தன் கனகராஜ் -இன் “அதுவொன்றன்று” அசையும் பிம்பம் ************************** நகரத்தின் அலங்காரமான பகுதியொன்றில் ஒரு கழிவறையின் ஓவியத்தைப் போலத் தீட்டப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. தார்ச்சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பூனையைப்போல மனிதம் சிதைந்துகிடப்பதைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. எழும்பூர் உயிர்க்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 15 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 15 – நா.வே.அருள்

சங்கு…திக்ரி…இந்தியா!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு விவசாயியின் தலைப்பாகை தேசியக் கொடியைப் போலவே புனிதமானது ஏனெனில் அவனது உடல் தன்மானக் கம்பம்! கொடிக்கயிறு… முறுக்கேறிய நடுமுதுகு நரம்பு!! கொடித்துணியோ அவனது உழைப்பைப் போலவே பட்டொளி வீசிப் பறக்கக் கூடியது. அவன் கம்பத்தின் கீழ்தான் அனைவரும்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 14 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 14 – நா.வே.அருள்

நுகத்தடி ************ அரசின் ஏவலாளிகள் ஒரு செங்கோல் செய்து வைத்திருக்கிறார்கள் கரடு முரடானதும் முட்டாள்தனமானதும், மூர்க்கத் தனமானதும் உயிர் எடுக்கும் உன்மத்தம் கொண்டதுமான செங்கோலில் ராஜதந்திர முலாம். அதில் ஒட்டியிருக்கும் பல உயிர்களின் துள்ளலும் துடிப்பும் சதைத் துணுக்குகளும் ரத்தக் கறைகளும்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 13 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 13 – நா.வே.அருள்

கல்லறைக்காரன் ************************** ஒரு கல்லறைக்காரனிடமிருந்து தப்பிப்பதுதான் அவ்வளவு கடினம். அவன் உயிர்களுக்கு விலை குறிப்பவனாக இருக்கிறான். அவன் வார்த்தைகளில் பிசின் தடவுகிறான். விதைக்காமலே அறுவடை செய்கிறவனை விவசாயியாக அறிவிக்கிறான். ஒரு புல்டோசரைவிட மோசமான அவனது நாக்கு எத்தனை உயிர்களைப் புரட்டிப் போட்டுவிடுகிறது!…
கவிதைச் சந்நதம் 18 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 18 – நா.வே.அருள்

கடவுளுடன் உரையாடல் கவிதை - குமரன் விஜி கவிஞன் தன் மனதுக்குள் விசாரணை நடத்திக் கொண்டேயிருக்கிறான். அது சுயவிசாரணை. அது ஒரு சம்பிரதாயமான சுய பரிசீலனை அல்ல. உள்ளத்தை ஊடுருவி அதிலிருந்து கழிவு கசடுகளையெல்லாம் தூர் வாரும் துர்லபமான – தூய…