Posted inPoetry Series
“ஜன கண மன” ******************* தேசிய கீதத்தின் பெயர் சூட்டப்பட்ட அவர்களின் நாற்காலிகள் உறக்கத்தில் கூட நின்றுகொண்டிருக்கின்றன. பெருச்சாளிகளின் கர்ப்பப்பை மரத்தால் இழைத்துத்தான் செய்யப்பட்டிருந்தது! தேச வரைபடத்தைக் கொறித்துக் கொண்டேயிருப்பதுதான் பெருச்சாளிகளின் பொழுதுபோக்கு. சர்வ சுதந்திரமாய்க் கோட்டைகளில் நடமாடும் பெருச்சாளிகளுக்குப் பறக்கவும்…
Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 6 – நா.வே.அருள்
தேரா மன்னா ***************** விறைத்துப்போன விவசாயிகளின் சடலங்களை விரைவாக நல்லடக்கம் செய்தாயிற்று இல்லையெனில் அவை தீக்குச்சிகளைப்போல கனல ஆரம்பித்திருக்கும்! அந்தத் தீயை அவ்வளவு இலகுவாக அணைத்துவிடவும் முடியாது. அது மூலாதாரத்திலிருந்து மூண்டெழுகிற ஆதித் தீ போராட்டத்தில் மரித்துப் போனவர்களின் எலும்புகள் மந்திரத்…
Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 5 – நா.வே.அருள்
விவசாயமும் அரசியல் சாயமும் **************************************** அடுப்பங்கரையில் பெண்களின் கசங்கிய கண்ணீர்த் துளிகளில்தான் தட்டுப்படுகிறது சுதந்திரத்தின் முகவரி. வாணலி எண்ணெயின் கொதிப்பிலிருந்துதான் சுடச் சுடக் கிடைக்கும் சுதந்திரம். விடியலின் சூரியனை அரச கஜானாவில் அடைத்து வைக்க முடியாது. அது அஞ்சறைப் பெட்டிகளில் தத்தித்…
Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 4 – நா.வே.அருள்
குதிர்கள் நிறைவதில்லை ********************************* அவனுக்கு உணவு செல்லவில்லை. அவனது விருந்து மேசையில் மொறு மொறுப்பான உணவில் கலந்திருக்கிற நஞ்சென விவசாயி அவனுக்குக் கொடுக்கப்படும் இராணுவ அணிவகுப்பில் நட்சத்திரங்களிடையே ஒளி வீசும் நிலவினைப் போல விவசாயியின் தலை தட்டுப்படுகிறது. நண்பர்களின் சேமிப்புக் கிடங்குகளில்…
Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 3 – நா.வே.அருள்
பக்க விளைவு ****************** அமைதியைப் பற்றிய பிரசங்கத்தை வன்முறையாளன்தான் முதலில் தொடங்குகிறான். எவ்வளவுதான் மணமூட்டினாலும் அவனது வார்த்தைகளின் ரத்தநெடி காட்டிக் கொடுத்துவிடுகிறது. என்னதான் அலங்கார வளைவுகளுடன் அமைக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஜன்னலிலும் இயலாதவர்களின் கைவிரல்களினாலான சிறைக் கம்பிகள். அவன் நாவில் குயில்கள் இசைத்துக்…
Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 2 – நா.வே.அருள்
தரகு ****** ஒரு ஜதை மாடு வாங்கவோ விற்கவோ ஒரு விவசாயி தரகனைத்தான் அழைத்துப் போவான். தரகன் நம்மைப்போலவே இருப்பான். நம்முடனே வாழ்வான். காலையில் ஒரு தேநீருடன் நாலு இட்லி வடகறி என்று உள்ளூர் ஓட்டலில் வாங்கித்தந்ததற்காக ஒரு நாள் முழுதும்…
Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 1 – நா.வே.அருள்
கவிதை - நா.வே.அருள் ஓவியம் - கார்த்திகேயன் இசை வாழ்க ***************** ஒரு மன்னர் பிடில் வாசிப்பது அவ்வளவு பிரம்மாண்டமான இசை அனுபவம் அவரது விரல்களில் நகக்கண்கள் இசையில் கொடி கட்டிப் பறக்க வேண்டும். அவர் தாடியை நீவி விடும்போதெல்லாம் ஒரு…
Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் முன்னுரை – நா.வே.அருள்
உங்கள் வாசலில் உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நீங்கள் ஒதுங்கியிருக்க முடியாது. கண்ணை மூடிக் கொண்டால் வீட்டை ஜப்தி செய்ய வந்தவனை விரட்டியடிக்க முடியுமா? டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பரவியிருக்கும் இந்த விவசாயப் போராட்டம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரப்…











