ந.க.துறைவன் கவிதைகள் | Na Ga Thuraivan Poems

ந.க.துறைவன் கவிதைகள்

  1. நினைத்ததற்கு மாறாக செயல்படுகிறது அந்த மனம் நினைத்தது நினைத்தவுடன் நடந்து விடுமா? நினைத்தது நடப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை நினைத்த எண்ணம் ஆழ்மனத்தில் பதிந்தவிட்டால் என்றேனும் ஒரு நாள் நடந்தே தீரும் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்கிறார்கள்…
Limaraiku Poems By Na Ga Thuraivan | ந க துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

ந க துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

    1. கலகலப்பாய் ஆனந்தமாய் சிரி வாழ்வின் கனவோடு வானில் பறந்துச் சிறகை விரி. 2. அவள் முகம் எத்தனை அழகு உன் எண்ணத்தை வெளிப்படுத்தி மெல்ல காதல் கொண்டு பழகு. 3. விழித்துக் கொண்டது ஆழ்மனம் உணர்ந்து அனுபவம்…
ந க துறைவன் கவிதைகள் (Na Ga Thuraivan Kavithaikal)

ந.க.துறைவன் கவிதைகள்

1. வாசல் கதவில் விநாயகர் செதுக்கப்பட்டிருக்கிறது வெள்ளிதோறும் பொட்டு வைத்து அழகாக மிளிர்கிறது உறவினர்கள் வந்தால் அவர்கள் பார்வையில் படுகிறது உள்பக்கம் திறந்தால் விநாயகர் மறைகிறார் வெளிப்பக்கம் திறந்தால் விநாயகர்  தெரிகிறார் தெரிவதும் மறைவதும் மனம் என்று கற்குமோ? 2. வாசலில்…
ந.க.துறைவன் கவிதை: திருப்பாவை

ந.க.துறைவன் கவிதை: திருப்பாவை

      திருப்பாவை கைத்தலம் பற்ற கனாக்கண்ட தோழி ஆண்டாள் வில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டாள் காவிரிக்கரை நோக்கிப் பயணம். நீரின் அமைதியான வேகம் வெண்பனிப் பொழிவு பெண்கள் நீராடும் மண்டபம் கலகலப்பான பேச்சு நாமாவளி உச்சரிப்பு மேகங்கள் சூழ்ந்து உயர்ந்தோங்கிய ரங்கன்…
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

      * அழகான ஓவியம் பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை எதையோ உள்வாங்கியது மனம். I saw a beautiful painting I don't understand anything The mind absorbed something * நழுவி நழுவி போகிறது நிழலைக்…
ந.க. துறைவன் கவிதைகள்

ந.க. துறைவன் கவிதைகள்

    1. விடியலுக்காக காத்திருந்தனஅந்தப் பூக்கள்சூரியக் கதிர்கள் பட்டு சிலிர்த்தனதனது உடலைத் தளர்த்திநிலைப்படுத்திக் கொண்டனமலர்ச்சியில் விரிந்தஇதழ்களின் சிரிப்பில்ஒரு கணம் துயரம் மறைந்ததுஅன்றாடம் யாருக்காகவோஎதையோ உணர்த்துகின்றனபிறப்பின் ரகசியம்இறப்பின் ரகசியம். 2. பாவனை செய்யாது இயற்கைஇயற்கை நகல் எடுக்கத் தெரியாதுஇயற்கையொரு காண்பொருள்இயற்கையொரு நிஜ…