Posted inPoetry
ந.க.துறைவன் கவிதைகள்
1. நினைத்ததற்கு மாறாக செயல்படுகிறது அந்த மனம் நினைத்தது நினைத்தவுடன் நடந்து விடுமா? நினைத்தது நடப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை நினைத்த எண்ணம் ஆழ்மனத்தில் பதிந்தவிட்டால் என்றேனும் ஒரு நாள் நடந்தே தீரும் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்கிறார்கள்…