Posted inBook Review
ஆயிஷா நடராசனின் “அறிவியலின் குழந்தைகள்” – நூல் அறிமுகம்
ஆயிஷா நடராசனின் "அறிவியலின் குழந்தைகள்" - நூல் அறிமுகம் கற்றல் என்பது இயல்பான உரையாடலை ஊக்குவிப்பது. கற்றல் என்பது ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்வி கேள்வி கேட்கும் மனப்பாங்கை உருவாக்குவது. இவை இரண்டும் இயல்பாக கூட்டணி சேர்ந்தால் என்ன நடக்கும்?…