நா.பார்த்தசாரதி எழுதிய "பொன் விலங்கு" நாவல் புத்தகம் அறிமுகம் | Na.Parthasarathy's Pon Vilangu Tamil Novel Book Review | www.bookday.in

நா.பார்த்தசாரதி எழுதிய “பொன் விலங்கு” நாவல் – நூல் அறிமுகம்

திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் புனையப்பட்ட இந்த நாவலைப் ("பொன் விலங்கு" நாவல்) படிக்கும்போது, படிப்பவரின் மனதைத் தொடும்படி அவரது எழுத்துக்கள் பின்னிப்பிணைந்து இருக்கும். கதைக் களத்தை நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். இந்தக் கதை, வாசிப்பவர் மனம் கோணாதவாறு எழுத்தாளர் நகர்த்திச் சென்றிருப்பார்.…
‘தீபம்’ நா.பார்த்தசாரதி – மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன் – கமலாலயன்

‘தீபம்’ நா.பார்த்தசாரதி – மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன் – கமலாலயன்

    13.12.2023 - நினைவு நாளிலே சில நினைவுகளின் அசைபோடல் தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள். நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு…
நூல் அறிமுகம்: நா. பார்த்தசாரதியின் “ஆத்மாவின் ராகங்கள்” –  பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: நா. பார்த்தசாரதியின் “ஆத்மாவின் ராகங்கள்” –  பா.அசோக்குமார்

தலைப்பை பார்த்தவுடன் ஏனோ ஓர் ஈர்ப்பு உண்டாகி எடுத்து படிக்க ஆரம்பித்த நாவல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைக்களம். உண்மை சம்பவமும் கூட என்பது தனிச்சிறப்பு. நூலின் முதல் பகுதியில் புனைவு போல் தொடங்கும் நாவல் தனிநபரின் வரலாற்றுக்…
பேசும் புத்தகம் | நா.பார்த்தசாரதி *வலம்புரிச் சங்கு* | வாசித்தவர்: இரா. த.சுதர்சன் (ss 93)

பேசும் புத்தகம் | நா.பார்த்தசாரதி *வலம்புரிச் சங்கு* | வாசித்தவர்: இரா. த.சுதர்சன் (ss 93)

சிறுகதையின் பெயர்: வலம்புரிச் சங்கு புத்தகம் : ஆசிரியர் : நா.பார்த்தசாரதி வாசித்தவர்: த.சுதர்சன் (ss 93)   [poll id="174"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | நா.பார்த்தசாரதி *புறநானூற்றுச் சிறுகதைகள்* | வாசித்தவர்: முனைவர் அ. இராஜலட்சுமி (Ss 180/2)

பேசும் புத்தகம் | நா.பார்த்தசாரதி *புறநானூற்றுச் சிறுகதைகள்* | வாசித்தவர்: முனைவர் அ. இராஜலட்சுமி (Ss 180/2)

சிறுகதையின் பெயர்: புறநானூற்றுச் சிறுகதைகள் புத்தகம் : புறநானூற்றுச் சிறுகதைகள் ஆசிரியர் : நா.பார்த்தசாரதி வாசித்தவர்: முனைவர் அ. இராஜலட்சுமி (Ss 180/2)   [poll id="109"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள்…