Posted inBook Review
நா.பார்த்தசாரதி எழுதிய “பொன் விலங்கு” நாவல் – நூல் அறிமுகம்
திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் புனையப்பட்ட இந்த நாவலைப் ("பொன் விலங்கு" நாவல்) படிக்கும்போது, படிப்பவரின் மனதைத் தொடும்படி அவரது எழுத்துக்கள் பின்னிப்பிணைந்து இருக்கும். கதைக் களத்தை நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். இந்தக் கதை, வாசிப்பவர் மனம் கோணாதவாறு எழுத்தாளர் நகர்த்திச் சென்றிருப்பார்.…




