Illustrated feature image of S. Ramakrishnan's Tamil novel "Sanjaaram", featuring a 3D book cover, author portrait, reviewer Na. Ve. Arul's photo, and a historical background representing the novel's musical and social themes.

எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” நாவல் – நூல் அறிமுகம்

"சஞ்சாரம்" நாவல் – நூல் அறிமுகம் சென்னையில் சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். என்னையறியாமல் மேள வாசிப்பையும் நாதஸ்வர இசையையும் ஒரு சாதகப் பறவையைப்போல உள்வாங்கிக் கொண்டிருந்தது என் மனம். அவர்களுடனே இசையில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தேன். இத்தனைக்கும் ராக ஆலாபனைகள் எதுவுமே…
சீனு ராமசாமியின் "சினிமாவின் ஆன்மா" புத்தகம் | Seenu Ramasamy's Cinemavin Aanma Book Review in Tamil | நா.வே.அருள் | www.bookday.in

சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” – நூல் அறிமுகம்

சீனு ராமசாமியின் "சினிமாவின் ஆன்மா" - நூல் அறிமுகம் இயக்குநர் சீனு ராமசாமிக்கு சந்தியா பதிப்பகத்தில்  நம் இரண்டாம் சந்திப்பின் போதுதான் உங்கள் “சினிமாவின் ஆன்மா” புத்தகத்தைக் கொடுத்தீர்கள்.  நாம் முதன் முதலாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது,  கவிஞர் ஈரோடு …
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) 39 | ‘கரப்பான் பூச்சிகளின் காலமும் - காக்ரோச் ஜனதா பார்ட்டியும்’ கவிதை - இந்திரன் | நா.வே.அருள் (Na.Ve.Arul) - www.bookday.in

கவிதைச் சந்நதம் 39: “கரப்பான் பூச்சிகளின் காலமும், காக்ரோச் ஜனதா பார்ட்டியும்” – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 39 கரப்பான் பூச்சிகளின் காலமும் காக்ரோச் ஜனதா பார்ட்டியும் *********************************** “கரப்பான் பூச்சி பற்றி கதை எழுதிய நாம் இனியாகிலும் கரப்பான் பூச்சி நம்மைப் பற்றி என்ன கதை எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று…
நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” புத்தகம் | Na.Ve.Arul's Gramsci Purandu Padukkirar Tamil Book Review | www.bookday.in

நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” – நூல் அறிமுகம்

கவிஞர் நா.வே.அருள் எழுதிய "கிராம்சி புரண்டு படுக்கிறார்" எனும் அரசியல் கவிதைகள் தொகுப்பு நூலுக்குள் நுழையும் முன்பாகவே ஜியார்ஜியா நாட்டுப் பெண் கவிஞரின் மேற்கோள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும். அதன் உட்பொருள் அவலங்களைக் கண்டு விரக்தியின் விளிம்பில் நின்று வீழ்ந்து…
தொடர் 15: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 15th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 15: கவிதை உலா – நா.வே.அருள்

உறவுகள் இல்லையெனில் வாழ்க்கை வெறுமையாகிவிடும். தனித்து விடப்படுவதைப் போல ஒரு சோகம் வேறெதுவும் இருக்க முடியாது. தனித்துவிடப் பட்டவர்களின் உடலில் கார்ட்டிசால் என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இந்தக் கார்ட்டிசால்தான் இதய நோய் முதல் பக்கவாத நோய் வரைக்குமான…
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) 38 | ‘அப்பாவும் நானும்’ கவிதை - நல்லு ஆர் லிங்கம் | நா.வே.அருள் (Na.Ve.Arul) - www.bookday.in

தொடர்: 38 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 38 // நா.வே.அருள் ‘அப்பாவும் நானும்’ கவிதை - நல்லு ஆர் லிங்கம் வெறுங்கால் மனிதர்கள் ********************************* ஒரு விவசாயிக்கு புஞ்ச காணியோ, நஞ்ச காணியோதான் சாமி. நிலத்திலேயே கிடந்து நிலத்திலேயே உழன்று சேற்றில் அங்கப் பிரதட்சணம் செய்து…
நா.வே.அருளின் "புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை | Puratchikkum GSTya? Tamil Kavithai | சிறந்த தமிழ் கவிதைகள் pdf | www.bookday.in

நா.வே.அருளின் “புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?” கவிதை

"புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை ********************************* இன்பத்தில் கொடிகட்டும் இகலோக வாழ்க்கை வேண்டுமா? என்னுடன் வாருங்கள்!… கடைசி வரையிலும் என் கவிதையைக் கேளுங்கள் இகலோகத்தில் இன்பம் சித்திக்கும் என் கவிதை சொல்வதைக் கடைப்பிடித்து வாழுங்கள் உங்களுக்கு – நிகழ்கால இன்பம் நிச்சயம் உறுதி…
தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 14th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள்

காதல் காவிய காலம் முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் காலம் தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு காலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், காவியத்திற்குள்ளும் சரி, இன்ஸ்டாகிராமுக்குள்ளும் சரி, காதல் காதலாகத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் காதலிக்கப் புதிய எந்திரங்கள் வந்துவிடுமா என்ன? ஓர் ஆணும் பெண்ணும்…
தொடர் 5 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul Kavithai) | இதயம் கவிதை | www.bookday.in

தொடர் 5:– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

"இதயம்" கவிதை  ********************* இதயம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புறாவைப் போல அமர்ந்திருக்கிறது காதலைப் பாடவோ அதன் வலியைச் சொல்லவோ சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது இதயத்திற்குள் காதலின் வரலாறு புதைந்திருக்கிறது காதலர்களின் இதயத் துடிப்புகள் தேசத்திற்குத் தேசம் மாறுபடுகிறது ஒரு சடலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இதயம்…