Posted inBook Review
எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” நாவல் – நூல் அறிமுகம்
"சஞ்சாரம்" நாவல் – நூல் அறிமுகம் சென்னையில் சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். என்னையறியாமல் மேள வாசிப்பையும் நாதஸ்வர இசையையும் ஒரு சாதகப் பறவையைப்போல உள்வாங்கிக் கொண்டிருந்தது என் மனம். அவர்களுடனே இசையில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தேன். இத்தனைக்கும் ராக ஆலாபனைகள் எதுவுமே…








