கவிதைச் சந்நதம் (Kavithai Santham) 38 | ‘அப்பாவும் நானும்’ கவிதை - நல்லு ஆர் லிங்கம் | நா.வே.அருள் (Na.Ve.Arul) - www.bookday.in

தொடர்: 38 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 38 // நா.வே.அருள் ‘அப்பாவும் நானும்’ கவிதை - நல்லு ஆர் லிங்கம் வெறுங்கால் மனிதர்கள் ********************************* ஒரு விவசாயிக்கு புஞ்ச காணியோ, நஞ்ச காணியோதான் சாமி. நிலத்திலேயே கிடந்து நிலத்திலேயே உழன்று சேற்றில் அங்கப் பிரதட்சணம் செய்து…
நா.வே.அருளின் "புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை | Puratchikkum GSTya? Tamil Kavithai | சிறந்த தமிழ் கவிதைகள் pdf | www.bookday.in

நா.வே.அருளின் “புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?” கவிதை

"புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை ********************************* இன்பத்தில் கொடிகட்டும் இகலோக வாழ்க்கை வேண்டுமா? என்னுடன் வாருங்கள்!… கடைசி வரையிலும் என் கவிதையைக் கேளுங்கள் இகலோகத்தில் இன்பம் சித்திக்கும் என் கவிதை சொல்வதைக் கடைப்பிடித்து வாழுங்கள் உங்களுக்கு – நிகழ்கால இன்பம் நிச்சயம் உறுதி…
தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 14th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள்

காதல் காவிய காலம் முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் காலம் தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு காலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், காவியத்திற்குள்ளும் சரி, இன்ஸ்டாகிராமுக்குள்ளும் சரி, காதல் காதலாகத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் காதலிக்கப் புதிய எந்திரங்கள் வந்துவிடுமா என்ன? ஓர் ஆணும் பெண்ணும்…
தொடர் 5 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul Kavithai) | இதயம் கவிதை | www.bookday.in

தொடர் 5:– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

"இதயம்" கவிதை  ********************* இதயம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புறாவைப் போல அமர்ந்திருக்கிறது காதலைப் பாடவோ அதன் வலியைச் சொல்லவோ சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது இதயத்திற்குள் காதலின் வரலாறு புதைந்திருக்கிறது காதலர்களின் இதயத் துடிப்புகள் தேசத்திற்குத் தேசம் மாறுபடுகிறது ஒரு சடலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இதயம்…
தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul) - Some Poems From Canada

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் பயணம் ************ முதல் முதல் பஸ்ஸில் பயணம் செய்ததை நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது அரை டரவுசர் போட்ட பள்ளிக்கூடத்துப் பையனாய் தனியொரு ஆளாக நாரேரிக்குப்பத்திலிருந்து வடவானூருக்குப் போன அந்தப் பயணம் வாழ்நாளில்…
தொடர் : 3 - கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some poems from Canada) - நா.வே.அருள் - Tamil Kavithaikal - BookDay Kavithaikal

தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

தொடர் : 3 - கனடாவிலிருந்து சில கவிதைகள் - நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப்…
கோவி.பால.முருகு (Kovai Bala Murugu) எழுதிய விலையாய்ப் பெற்றதா விடுதலை? - நூல் அறிமுகம் | நா.வே.அருள் - சிறுவர் கவிதைத் தொகுப்பு - https://bookday.in/

விலையாய்ப் பெற்றதா விடுதலை? – நூல் அறிமுகம்

விலையாய்ப் பெற்றதா விடுதலை? - நூல் அறிமுகம் கோவி.பால.முருகு ஒரு குழந்தைப் புலவர் ****************************** குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா ஒருவரைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்ன காலம் ஒன்றுண்டு. இன்று சிறார் இலக்கியத்திற்குச் சிறப்பான காலம். ஏராளமான இளைய எழுத்தாளர்கள் குழந்தை…
கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை | Karisal Kuyil Krishnasamy Tribute Poem (Anjali Kavithai)

கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை

ஆழ்ந்த இரங்கலில்தான் அதிகாலை கண்விழித்தேன்! தோப்பில் இருந்து ஒரு குயில் தொலைந்து போயிருக்கிறது! மடியில் கட்டிக் கொண்டு அலையும் மரணம் கொலைப் பசியிலிருக்கிறது.... திடீரெனத் தின்று தீர்க்கிறது! காதுகளில் விழுந்த அதன் இசையின் அதிர்வுகள் அடங்கும் முன்பே குயில் காணாமல் போக...…
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) | உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) | ஹுவாங் ஹுவாய் Huang Huai, ப.கல்பனா | நா.வே.அருள் (Na.Ve.Arul)

தொடர்: 37 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம்: 37  நா.வே.அருள் கவிதை: “மனைவிக்கு” ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில்…