கோவி.பால.முருகு (Kovai Bala Murugu) எழுதிய விலையாய்ப் பெற்றதா விடுதலை? - நூல் அறிமுகம் | நா.வே.அருள் - சிறுவர் கவிதைத் தொகுப்பு - https://bookday.in/

விலையாய்ப் பெற்றதா விடுதலை? – நூல் அறிமுகம்

விலையாய்ப் பெற்றதா விடுதலை? - நூல் அறிமுகம் கோவி.பால.முருகு ஒரு குழந்தைப் புலவர் ****************************** குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா ஒருவரைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்ன காலம் ஒன்றுண்டு. இன்று சிறார் இலக்கியத்திற்குச் சிறப்பான காலம். ஏராளமான இளைய எழுத்தாளர்கள் குழந்தை…
கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை | Karisal Kuyil Krishnasamy Tribute Poem (Anjali Kavithai)

கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை

ஆழ்ந்த இரங்கலில்தான் அதிகாலை கண்விழித்தேன்! தோப்பில் இருந்து ஒரு குயில் தொலைந்து போயிருக்கிறது! மடியில் கட்டிக் கொண்டு அலையும் மரணம் கொலைப் பசியிலிருக்கிறது.... திடீரெனத் தின்று தீர்க்கிறது! காதுகளில் விழுந்த அதன் இசையின் அதிர்வுகள் அடங்கும் முன்பே குயில் காணாமல் போக...…
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) | உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) | ஹுவாங் ஹுவாய் Huang Huai, ப.கல்பனா | நா.வே.அருள் (Na.Ve.Arul)

தொடர்: 37 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம்: 37  நா.வே.அருள் கவிதை: “மனைவிக்கு” ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில்…
தொடர் 12 : கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 12 : கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 12 : கவிதை உலா – நா.வே.அருள் 1. பசி யாசகம் கேட்பவர்களின் பசி எத்தனை பேருக்குத் தெரியும். பிச்சை எடுப்பது என்பது தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எந்த நேரத்தில் வாழ்க்கையின் சுயமரியாதைக் கோட்டிலிருந்து தவறி விழுவோமோ தெரியாது.…
நா.வே.அருள் இன் கவிதைகள் - Na ve Arul - Kavithaikal - Tamil Poetry - ஒரு பொக்கை வாயைப்போலவசதியான அகிம்சை உண்டியல்எதுவுமில்லை. - https://bookday.in/

நா.வே.அருள் இன் கவிதைகள்

நா.வே.அருள் இன் கவிதைகள் 1 சதுரங்க வேட்டை ************************ ஒரு பொக்கை வாயைப்போல வசதியான அகிம்சை உண்டியல் எதுவுமில்லை. அதில்தான் வரிசையாகத் தோட்டாக்களைப் பதுக்கி வைக்க முடியும். 2 மகாத்மா வேட்டைக்கு ஆயுதம் தேவையில்லை ***************************************************************** காலம் முகமூடியணிந்து கடந்த காலத்திற்குத்…
கடவுளும் கணக்குப் பிள்ளையும் - கவிதை - நா.வே.அருள் | God and the Accountant - Kadavulum Kanakkupillaium - Na.Ve.Arul - Poetry - https://bookday.in/

கடவுளும் கணக்குப் பிள்ளையும் – கவிதை

கடவுளும் கணக்குப் பிள்ளையும் - கவிதை   நீண்ட நேரமாய் ஒற்றைச் சோற்றுப் பருக்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் பிறகு ஒற்றை நூல் இழையைக் கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டே இருந்தான். அதன் பின் ஒற்றைச் செங்கல்லை நெடு நேரம் வைத்த…
சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்…

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...   தமிழகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான சிற்பி பாலசுப்ரமணியத்தின் மணிவிழாவினை ஒட்டி 1996ல் அவரது பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் கவிஞர்களுக்கு ‘சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கிறது. கடந்த ஆண்டுகளில், அப்துல் ரகுமான்,…
அஞ்சலிக் குறிப்புகள் (கவிதை) | கள்ளச் சாராயம் | Na .Ve. Arul | நா.வே.அருள் | https://bookday.in/

அஞ்சலிக் குறிப்புகள் – கவிதை

அஞ்சலிக் குறிப்புகள் ***************************** கள்ளச் சாராயத்தால் இறந்து போனவர்களே நீங்கள்தான் எங்களுக்காக இரங்க வேண்டும். நாங்கள் உயிரோடு இருக்கும்போதே மரித்துப் போனவர்கள். உங்கள் உடல் வலி தீர்க்க மலிவு விலை சாராயத்தால் மடிந்தீர்கள் என்றொரு வதந்தி உண்மையில் எங்கள் மூளை போதையில்…
கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

இன்று ஒரு தொலைதூரப் பயணத்திற்குத் தயாராகிவிட்டோம் நீங்களும் என் அருகில்தான் இருக்கிறீர்கள் என்பதால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கவிதையின் வெளிச்சத்தில் கைப்பிடித்துச் செல்கையில் காட்டுவழி கூட அவ்வளவு பயங்கரமாகத் தெரிவதில்லை. விலங்குகளின் ஆபத்தான கொம்புகள் நம்மைக் குறிபார்த்துக் கொண்டிருக்கின்றன அசாத்தியமான…