எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்” கட்டுரை

மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும் - உதயசங்கர் ஐரோப்பிய நாடுகளில் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவுடமைச் சமூகம் தனக்குள்ளேயே முற்றிக் கொண்டிருந்த முரண்பாடுகளால் தொழிற்புரட்சி நிகழ்ந்த து. தொடர்ந்து அறிவொளிப்புரட்சி, அறிவியல் புரட்சி நடந்தன. நிலவுடமைச் சமூகத்தின்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் எழுத்தாளர்களும் சவால்களும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் எழுத்தாளர்களும் சவால்களும்” கட்டுரை

சிறார் எழுத்தாளர்களும் சவால்களும் - உதயசங்கர் சிறார் இலக்கியம் என்றால் பொதுவாக குழந்தைகள் இந்த உலகத்தில் வாழ்வதற்குப் பயிற்சியளிப்பது, இந்த சமூகத்தின் மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுப்பது, மானுட அறத்தைப் போதிப்பது என்று எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாக,…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியமும் அறநெறிகளும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியமும் அறநெறிகளும்” கட்டுரை

சிறார் இலக்கியமும் அறநெறிகளும் - உதயசங்கர் முதலில் அறம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோமா? அது ஏதோ யாராலும் கடைப்பிடிக்க முடியாத, அபூர்வமான, கடினமான, சிக்கலான யாருக்கும் புரியாத ஏதோ ஒரு வஸ்து என்பதைப் போல பெரிய பில்டப் கொடுத்து…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்” கட்டுரை

சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம் - உதயசங்கர் குழந்தைகளைப் பற்றிய சமூகத்தில் இருக்கும் தாழ்வான பார்வையே சிறார் இலக்கியம் பற்றியும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகள் அடிப்படை உளவியலைக் கட்டமைக்கும் சிறார் இலக்கியத்தைப் பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஒரு குழந்தையின் மனதில், அதன்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..?” கட்டுரை

நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..? - உதயசங்கர் மொழி தோன்றும் முன்பு மனிதர்கள் சைகை மொழியினால் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தையும் அனுபவப்பரிமாற்றத்தையும் செய்து கொண்டிருந்தார்கள். எப்போது மொழி தோன்றியதோ அப்போது அவர்கள் வாய்மொழியாக தங்களுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். முதன்முதலில்…