Naan Ennai Thernthedutha Naal

ச.சஞ்சனா எழுதிய “நான் என்னைத் தேர்ந்தெடுத்த நாள்” கட்டுரை

“விட்டு விடுதலை ஆவாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே” - பாரதியார் அந்த நாள் ஒரு சாதாரண நாள்தான். சூரியன் வழக்கம்போல் உதித்தது. கடிகாரம் வழக்கம்போல் ஓடியது. உலகம் எதையும் அறியாமல் தன் வேலையில் இருந்தது. ஆனால் என் உள்ளத்தில் மட்டும் சொல்ல…