மேலாண்மை பொன்னுச்சாமியின் “நாணயன்“ சிறுகதை – வாசிப்பனுபவம் உஷாதீபன்
வாழ்க்கையில் வறுமையை அனுபவித்தல் என்பது மிகவும் கொடுமையானது. அதனிலும் இளமையில் வறுமை என்பது மிகவும் வேதனைக்குரியது. தாங்க முடியாதது. இதனைக் கேள்விப்பட்டவர்களை விட அனுபவித்து உணர்ந்தவருக்குத்தான் தெரியும்…
Read More