thodar - 2 naane magathaanavan by a.bakkiyam தொடர்-2 நானே மகத்தானவன்-அ.பாக்கியம்

தொடர்-2 நானே மகத்தானவன்-அ.பாக்கியம்

விண்ணை முட்டும் கரவொலி செவிப்பறை கிழியும் கூச்சல்கள் கரவொலி - குரல் ஒலியுடன் எதிரொலியால் அதிரும் அரங்கம் மனிதத் தலைகளால் மூடப்பட்டு இருந்தது அரங்கின் நடு மேடையில் இருந்த ஒவ்வொரு நகர்வுக்கும் ஆரவாரங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன! ஆரவாரங்கள் அடங்கவில்லை வீழ்ந்தவன்…