மேனாள் நீதிபதி கே. சந்துரு எழுதிய “நானும் நீதிபதி ஆனேன்” புத்தகம் | Former Justice K .Chandru's Naanum Needhipathi Aanen Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மேனாள் நீதிபதி கே. சந்துரு எழுதிய “நானும் நீதிபதி ஆனேன்” – நூல் அறிமுகம்

மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு அவர்களின் "நானும் நீதிபதி ஆனேன்" புத்தகம் குறித்து நண்பர் சமஸ் எழுதியதைப் பார்த்ததுமே, ஆர்வத்துடன் ஆர்டர் செய்து வாங்கினேன். பொதுவாகச் சுயசரிதைகளில் பல ஆளுமைகள், உண்மைகளை முழுமையாகச் சொன்னால் மற்றவர்களுக்குச் சங்கடம் ஏற்படும் எனப்…