Valga muthal Gangai varai Audio book 2 வால்கா முதல் கங்கை வரை பற்றி ஆயிஷா நடராசன் ஒலிப்புத்தகம் - 2

வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 10 – நாகதத்தன் – காலம் கி.மு.335 ஒலிப்புத்தகம் – 2

இயல்குரல்கொடை அமைப்பும் #பாரதி புத்தகாலயமும் இணைந்து தன்னார்வலர்கள் முயற்சியில் உருவான வால்கா முதல் கங்கை வரை ஒலிப்புத்தகம். வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 10, நாகதத்தன். காலம் கி.மு.335. ஒலி வடிவில்…