Posted inPoetry
கவிதை : நள்ளிருள்நாறி முகை
கவிதை : நள்ளிருள்நாறி முகை பதின்வயதின் தொடக்கச் சிறுமியின் நெடுங்கடுப்பாய் வீழும் மூத்திரத்தின் கடும் வீச்சம் சற்றேறக்குறைய சுட்ட அல்லது சுடாத முழுதும் உயிர் பெறத்தக்கதல்லாத கருமுட்டைகள் உயிர்தர வல்லவைதானா சுற்றிக்கொண்ட துணி மூட்டையின் சிறிய கீற்றின் வழி அப்பனாத்தாளின் கூடற்பொழுதுகளையும்…
