Posted inPoetry
அய்யனார் ஈடாடி கவிதைகள்
1.நம்பிக்கை அதிகாலைச் சூரியன் உதயத்தின் மடியில் கசாப்புக்கடையில் முட்டி மோதுகிறது வெள்ளாட்டங்கெடாக்கள் கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டினைப் பார்த்து. பசிக்கும் வயிற்றில் பூவரசம் பூக்களை இலையோடு மெல்ல கடிக்கிறது தூக்குச்சட்டியோடு…