ayyanar edadi kavithaikal அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

  1.நம்பிக்கை அதிகாலைச் சூரியன் உதயத்தின் மடியில் கசாப்புக்கடையில் முட்டி மோதுகிறது வெள்ளாட்டங்கெடாக்கள் கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டினைப் பார்த்து. பசிக்கும் வயிற்றில் பூவரசம் பூக்களை இலையோடு மெல்ல கடிக்கிறது தூக்குச்சட்டியோடு…
thodar: 5 : veezhntha vellai nambikkai - a.bakkiyam தொடர்: 5 : வீழ்ந்த வெள்ளை நம்பிக்கை - அ.பாக்கியம்

தொடர்: 5 : வீழ்ந்த வெள்ளை நம்பிக்கை – அ.பாக்கியம்

           வெள்ளை இனத்தின் மேன்மையை நிரூபிக்கவும், ஜாக் ஜான்சனை தோற்கடிக்கவும் மாபெரும் வெள்ளை நம்பிக்கை நீங்கள் ஒருவர் மட்டும்தான் என்று ஜேம்ஸ் ஜே ஜெப்ரிசை ஏற்றுக் கொள்ள வைத்தனர். பரிசுத்தொகை 65,000 டாலராக அறிவிக்கப்பட்டது. ஜாக்…
கவிதை : நம்பிக்கை - ஐ.தர்மசிங் kavithai : nambikkai - i.dharmasing

கவிதை : நம்பிக்கை – ஐ.தர்மசிங்

வலது பக்கத்தில் வானலாவிய கோபுரத்தோடு கோயில் இடது பக்கத்தில் சவப்பெட்டி விற்பனை கடை நடுப்பக்கத்தில் நவீன மயமான மருத்துவமனை கோயிலில் காணிக்கைப் பெட்டியும் கடையில் கல்லாப் பெட்டியும் மருத்துவமனையில் பணம் செலுத்தும் இடமும்... மனிதனை நம்பிய காத்திருப்பில் மூன்று இடங்களும் ஒன்றை…
Neya Puthuraja Poetry Trust (Nambikkai) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches Of Bharathi Puthakalayam.

நேயா புதுராஜாயின் கவிதை *நம்பிக்கை*

நம்பிக்கை என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்... இந்த பெரும் வலியில் இருந்து என்னைக் கரையேற்றுவார் என ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையாக... என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்.... இந்தப் பாவிகளை எல்லாம் அவர் தண்டிக்காமல் விடமாட்டார் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.. என்னிடம் கடவுள்…