நந்தன் கனகராஜ் (Nandhan Kanagaraj) எழுதிய மலைச்சி (Malaichi) - நூல் அறிமுகம் - தமிழ்வெளி பதிப்பகம் https://bookday.in/

மலைச்சி (Malaichi) – நூல் அறிமுகம்

மலைச்சி (Malaichi) - நூல் அறிமுகம் நெடுநீளமய்ப் பாயும் நதியாய் உரைநடையும் சுழன்று சுழன்று மோதும் கடலலையாய்க் கவிதையும் இலக்கியத்தை அழகு படுத்துகின்றன. நதி நிலவளத்தை உறுதிப் படுத்துகின்றது என்றால், கடலலை வானத்துக்கு மேகத் திட்பத்தை அனுப்பி மழைப் பொழிவைத் தந்து…
கவிதை: சிரிப்பை அழுகாச்சியாக்கும் கடவுள் – நந்தன்கனகராஜ்,

கவிதை: சிரிப்பை அழுகாச்சியாக்கும் கடவுள் – நந்தன்கனகராஜ்,

சிரிப்பை அழுகாச்சியாக்கும் கடவுள் -------------------------------------------------------- இறுகப் பற்றியிருக்கும் கயிற்றின் பிடி நழுவிக் கொண்டிருக்கிறது கொடுங்கனவின் வசனத்தை யார் யாரோ உதிர்த்தளிக்கிறார்கள் மேலும் ஒரு பிரம்படியை கடவுள் எல்லோர் முதுகிற்கும் பிரயோகம் செய்கிறார் நீலவெளி கடல் பரந்து விரிந்த ஆகாயம் அடுக்குத் தொடர்…