கே. சந்துரு - நானும் நீதிபதி ஆனேன் | Nanum Nithipathi Aanen - K.Chandru

கே. சந்துரு எழுதிய “நானும் நீதிபதி ஆனேன்” – நூலறிமுகம்

வணக்கம் நண்பர்களே, நான் பதவியேற்ற தினத்தன்று கூறினேன்: "குதிரையில் அமர்ந்திருந்தாலும் லகான் கையில் இல்லை." அப்படிப்பட்ட லகானைக் கைப்பற்றி இறுகிப் பிடித்து சேணப்படியில் காலை அழுத்தியதில் குதிரை பஞ்சாகப் பறந்தது. பயணமும் விரைவில் முடிந்தது. சம்பிரதாயமான வரவேற்புரைக்குப் பின், என்னுடைய ஏற்புரையில்…