தொடர் – 6:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) – ஆர்.பத்ரி

தொடர் – 6:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) – ஆர்.பத்ரி

தொடர் – 6:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu)..  - ஆர்.பத்ரி பல்வேறு தத்துவவியலாளர்கள் உலகை  பல வகையில் விளக்கியிருக்கிறார்கள்.  ஆனால் உலகை விளக்குவதல்ல, முற்றாக மாற்றி அமைப்பதே நமது பணியாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டங்களுக்கு உந்து சக்தியாக…
தொடர் – 5:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) - ஆர்.பத்ரி | குடும்பம் – தனிச்சொத்து – அரசு

தொடர் – 5:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) – ஆர்.பத்ரி

தொடர் – 5:- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu)..  - ஆர்.பத்ரி புதியதாக கட்சி துவக்குகிறவர்கள் கூட கட்சியின் லெட்டர்பேடு மை ஈரம் காய்வதற்கு முன்னதாகவே ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அரசியல் கட்சிகள் ஆட்சி…
சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) 4 | முதலாளித்துவ சித்தாந்தத்தின் | வேலை | வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் (Wilhelm Liebknecht) | சிலந்தியும் ஈயும்

தொடர் – 4 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து..  – ஆர்.பத்ரி

தொடர் – 4 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu)..  - ஆர்.பத்ரி காலுக்கு ஏற்ற செருப்பை  வாங்குவதற்கு பதிலாக செருப்புக்கேற்ற வகையில்  காலை வெட்டிக் கொண்ட கதையாக ஒன்றிய அரசு மற்றும் பெரும்பாலான மாநில அரசுகளின் நடவடிக்கைகள்…
சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) 3 | கம்யூனிஸ்டுகள் | மௌலானா அபுல் கலாம் ஆசாத் & நேரு

தொடர் – 3 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து..  – ஆர்.பத்ரி

தொடர் – 3 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu)..  - ஆர்.பத்ரி சென்னையில் வக்ஃப் சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் பங்கேற்றேன். அந்த போராட்டத்தில் திமுக சார்பில்…
தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) நிராகரிப்பிற்கான காரணங்கள் | New Education Policy in India

தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிப்பிற்கான காரணங்கள்

இருமொழிக் கொள்கையே ஏற்புடையது: ● கல்வியியல் செயல்பாட்டில் மொழியின் பயன்பாட்டை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். ● தாய் பேசும் மொழி அல்லது குழந்தை பிறந்து வளரும் சூழலில் பேசப்படும் மொழியே குழந்தையின் கற்றல் செயல்பாடு தொடங்கும் மொழி. அதே மொழியில்…
தேசிய கல்விக் கொள்கை (National Education Policy): பொய் சொல்லும் ஒன்றிய அரசு! - பி.எம் ஸ்ரீ (PM SHRI) திட்டம் | சிக்க்ஷா

தேசிய கல்விக் கொள்கை: பொய் சொல்லும் ஒன்றிய அரசு! – ஆயிஷா இரா. நடராசன்

*பொய் சொல்லும் ஒன்றிய அரசு! இன்று தேசிய அளவில் முக்கியமான ஒரு விவாதம் கிளப்பி விடப்பட்டுள்ளது. நன்றி தமிழக எம்பிக்கள்! இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்.. தேசிய கல்விக் கொள்கை எனும் மக்கள் விரோத வர்ணாசிரமக் கல்விக் கொள்கை…
அரசின் கைகளில் ”இரண்டு கருவிகள்“ - Culture factory - R.Badri - Pawan Kalyan - Tirupati laddu issue - Anura Kumara Dissanayake - Narendra Modi - https://bookday.in/

அரசின் கைகளில் ”இரண்டு கருவிகள்“

அரசின் கைகளில் "இரண்டு கருவிகள் " கலாச்சார தொழிற்சாலை தொடர் – 10 - ஆர்.பத்ரி பிரெஞ்சு நாட்டின் சிந்தனையாளரும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான லூயி அல்தூசர் ’அரசு’ குறித்து குறிப்பிடும் போது, ஒரு முக்கிய கருத்தை முன்வைப்பார்.…
'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை | Government repression in the name of 'austerity' - Politics - Modi Government - https://bookday.in/

‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரில் அரசு அடக்குமுறை

'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இன்றளவும் பல விளக்கங்கள், ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பெருமளவிலான ஆய்வுகள் சோசலிசம் தோல்வி அடைந்த ஒரு சமூக அமைப்பாக சித்தரிக்கின்றன. சோசலிச முறையை…
Corona lockdown tragedy | கொரோனா பொது முடக்க பெருந்துயரம்

கொரோனா பொது முடக்க பெருந்துயரம்: பாஜகவின் சாதிய படிநிலை வெளிப்பாடு – நல்லதம்பி

  திடீர் என பொது முடக்கம். ஆங்காங்கே உலகம் முழுவதும் பொது முடக்கம் போடப்பட்டது. ஆனால், வீட்டுக்குள் சென்றவர் வெளியே வருவதற்குள் கதவை இழுத்து சாத்தி அடைத்தாகிவிட்டது. ஆங்காங்கே ஏதேதோ வேலை செய்து பிழைத்துக் கொண்டிருந்த மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி,…