சீனப் பொருட்களை நிராகரிப்பது என்பது இந்தியாவுக்கு எப்படிப் பொருள்படும்? -பாசித் அமீன் மக்தூமி (தமிழில்: கி.ரமேஷ்)

சீனப் பொருட்களை நிராகரிப்பது என்பது இந்தியாவுக்கு எப்படிப் பொருள்படும்? -பாசித் அமீன் மக்தூமி (தமிழில்: கி.ரமேஷ்)

சீனா இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளி, ஆனால் வர்த்தகம் சீனாவுக்கு ஆதரவாகவே இருக்கிறது.  இவ்வாறு, இந்தியாவின் உற்பத்தித் திறன் வரம்புக்குட்பட்ட அளவிலேயே இருக்கும்போது ஒரு வர்த்தகப் போரில் இறங்குவது பலன் தராது. (இந்தக் கட்டுரை 2020 ஜூன் 9 அன்று வயரில்…
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில் தெரியும் –  பெ.சண்முகம்

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில் தெரியும் –  பெ.சண்முகம்

  பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதம் எழுதும் நேரத்தில் தாங்கள் நமது நாட்டில் இருப்பது எங்களது அதிர்ஷ்டந்தான். ஓய்வு ஒழிச்சலின்றி நாடு நாடாக சுற்றிக் கொண்டே இருக்கும் உங்களை நூறுநாட்களுக்கு மேலாக எங்கும் செல்ல முடியாமல் நாட்டிலேயே இருக்க…
பிஎம்-கேர்ஸ் நிதியம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு (தமிழில் ச.வீரமணி)

பிஎம்-கேர்ஸ் நிதியம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு (தமிழில் ச.வீரமணி)

  பிஎம்-கேர்ஸ் நிதியம், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வராது என்றும், எனவே அதன் விவரங்களை அளிக்க முடியாது என்றும் பிரதமர் அருலுவலகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக பிரதமர் அலுவலகத்தின் சார்பில் பிஎம்-கேர்ஸ் நிதியம் ஒன்று…
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய ஜனநாயகம் – மோடி 2.0 ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய ஜனநாயகம் – மோடி 2.0 ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

  நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்த முதல் ஆண்டில் இந்தியாவிற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, அமுல்யா லியோனா, அனுராக் தாக்கூர் என்ற இரண்டு இளைஞர்களின் மாறுபட்ட தலைவிதியை கருத்தில் கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். பெங்களூரில்…
நூல் அறிமுகம்: முகமூடி அகன்ற வேளையில் தெரிந்த வாஜ்பாயின் உண்மை முகம் – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

நூல் அறிமுகம்: முகமூடி அகன்ற வேளையில் தெரிந்த வாஜ்பாயின் உண்மை முகம் – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

“குஜராத்: துயரம் உருவான விதம்” (Gujarat: The Making of a Tragedy) என்ற சித்தார்த்  வரதராஜனால் தொகுக்கப்பட்டு வெளியான புத்தகத்தின்  முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி அண்மைக்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கிய முஸ்லீம்களால் உருவான ஹிந்து தேசம் என்று இந்தியாவை முன்னிறுத்திய கோல்வால்க்கர் – சாவர்க்கர்…
வாட்ஸ்அப், மோடி காலத்தில் அதிகரிக்கும் இந்துத்துவ நாட்டாண்மை – முகமது அலி (தமிழில் – ச.சுப்பாராவ்)

வாட்ஸ்அப், மோடி காலத்தில் அதிகரிக்கும் இந்துத்துவ நாட்டாண்மை – முகமது அலி (தமிழில் – ச.சுப்பாராவ்)

  உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா சமூக ஊடகங்களால் விசிறிவிடப்படும் பயங்கரவாதத்திற்கான உலகின் மிகப் பெரிய சோதனைக் கூடமாகவும் மாறிவருகிறது. கணினி அறிவு பற்றிய தனது உலகளாவிய பார்வை, தனது பயோமெட்ரிக் அடையாளத் திட்டங்கள் பற்றி மிகவும் பெருமை…
கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசு – ஆகார் பட்டேல் (தமிழில்: ச.வீரமணி)

கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசு – ஆகார் பட்டேல் (தமிழில்: ச.வீரமணி)

  கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள, மத்திய அரசு மறுக்கிறது. எத்தனை காலத்திற்கு அப்படி மறுத்திட முடியும்?  மத்திய அரசு நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சோதனை செய்து பார்க்காமலேயே, குரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று கற்பனை எண்களை அவிழ்த்துவிட்டுக்…
வேறு எதையும் விட இந்தக் கணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பது மோடிக்குத் தெரியும் – பார்த்தா சாட்டர்ஜி (தமிழில்: கி.ரமேஷ்)

வேறு எதையும் விட இந்தக் கணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பது மோடிக்குத் தெரியும் – பார்த்தா சாட்டர்ஜி (தமிழில்: கி.ரமேஷ்)

  உலகளாவிய இந்த நோய்த்தொற்று நெருக்கடி அளிக்கும் வாய்ப்பு என்பது இந்தியாவில் திடீரென வழக்கமான அரசியல் நிறுத்தப்பட்டதிலிருந்து கிடைத்துள்ளது.  இது மிகவும் ஆபத்தானவை என்று பாஜக முன்பு கருதிய சீர்திருத்தங்களைப் புகுத்த அதற்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது. பிரதமர் மோடி படாடோபமாக…
ஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)

ஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)

வீட்டிற்குத் திரும்புவதற்கான தங்களுடைய வலிமிகுந்த பயணத்தின் போது, 26 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டு, 30க்கும் மேற்பட்டோர் லாரி விபத்தில் காயமடைந்த அந்த நாளில், விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்வதை தனியார் துறைக்கு திறந்து விடுவது பற்றி இந்திய நிதியமைச்சர் பேசிக்…