வாட்ஸ்அப், மோடி காலத்தில் அதிகரிக்கும் இந்துத்துவ நாட்டாண்மை – முகமது அலி (தமிழில் – ச.சுப்பாராவ்)

வாட்ஸ்அப், மோடி காலத்தில் அதிகரிக்கும் இந்துத்துவ நாட்டாண்மை – முகமது அலி (தமிழில் – ச.சுப்பாராவ்)

  உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா சமூக ஊடகங்களால் விசிறிவிடப்படும் பயங்கரவாதத்திற்கான உலகின் மிகப் பெரிய சோதனைக் கூடமாகவும் மாறிவருகிறது. கணினி அறிவு பற்றிய தனது உலகளாவிய பார்வை, தனது பயோமெட்ரிக் அடையாளத் திட்டங்கள் பற்றி மிகவும் பெருமை…
கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசு – ஆகார் பட்டேல் (தமிழில்: ச.வீரமணி)

கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசு – ஆகார் பட்டேல் (தமிழில்: ச.வீரமணி)

  கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள, மத்திய அரசு மறுக்கிறது. எத்தனை காலத்திற்கு அப்படி மறுத்திட முடியும்?  மத்திய அரசு நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சோதனை செய்து பார்க்காமலேயே, குரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று கற்பனை எண்களை அவிழ்த்துவிட்டுக்…
வேறு எதையும் விட இந்தக் கணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பது மோடிக்குத் தெரியும் – பார்த்தா சாட்டர்ஜி (தமிழில்: கி.ரமேஷ்)

வேறு எதையும் விட இந்தக் கணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பது மோடிக்குத் தெரியும் – பார்த்தா சாட்டர்ஜி (தமிழில்: கி.ரமேஷ்)

  உலகளாவிய இந்த நோய்த்தொற்று நெருக்கடி அளிக்கும் வாய்ப்பு என்பது இந்தியாவில் திடீரென வழக்கமான அரசியல் நிறுத்தப்பட்டதிலிருந்து கிடைத்துள்ளது.  இது மிகவும் ஆபத்தானவை என்று பாஜக முன்பு கருதிய சீர்திருத்தங்களைப் புகுத்த அதற்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது. பிரதமர் மோடி படாடோபமாக…
ஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)

ஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)

வீட்டிற்குத் திரும்புவதற்கான தங்களுடைய வலிமிகுந்த பயணத்தின் போது, 26 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டு, 30க்கும் மேற்பட்டோர் லாரி விபத்தில் காயமடைந்த அந்த நாளில், விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்வதை தனியார் துறைக்கு திறந்து விடுவது பற்றி இந்திய நிதியமைச்சர் பேசிக்…
சுயசார்பு இந்தியா என்ற பெயரில் தனியாருக்கு நாட்டையே தாரை வார்க்கும் மோடி வித்தை -தாமஸ் பிராங்கோ

சுயசார்பு இந்தியா என்ற பெயரில் தனியாருக்கு நாட்டையே தாரை வார்க்கும் மோடி வித்தை -தாமஸ் பிராங்கோ

  உலகையே ஆட்டிப் படைக்கும் கோவிட்-19 எனும் கிருமியால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க சராசரி, நாட்டில் மொத்த வருமானத்தில் 10% செலவிட்டு வருகின்றன. வேலை இழந்தவர்களுக்கு சம்பளம், வேலையில்லாதவர்களுக்கு மானியம் உணவுப் பொருட்கள் விநியோகம், இலவசமாக முகக்…
மோடியின் ‘சுயசார்புக் கொள்கை’ – அண்ணா. நாகரத்தினம்

மோடியின் ‘சுயசார்புக் கொள்கை’ – அண்ணா. நாகரத்தினம்

  பொருட்களை உற்பத்திச் செய்யவும், உற்பத்தியான பொருட்களை விநியோகம் செய்யவும் அனைத்து நாடுகளும் உலகச் சந்தையை நம்பி இருக்கின்றன. அனைத்து விதமான உற்பத்திகளும் சர்வதேச வேலைப் பிரிவினையால் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், ஒவ்வொரு நாடும் எதாவதொரு வகையில் பிறநாடுகளைச் சார்ந்திருக்கின்றது. அரேபிய…
காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

  அரசியல் நிர்ணயசபையில் சில உறுப்பினர்கள் இந்தியாவை பாரத் என்று பெயரிட வேண்டும் என்று கோரியபோது அதை மறுத்து இந்தியாவை நிலைநிறுத்திய நம் நிறுவன மாதாக்களுக்கும் பிதாக்களுக்கும்  என்றென்றும் நன்றி கூறுவோம். உண்மையில் இன்றையதினம் பாஜகவினர் “பாரத் மாதா கி ஜே’’ என்று…
கொள்ளை நோயில் முடங்கி இருக்கும் தொழிலாளியை கொள்ளையடிக்கும் 12 மணிநேர வேலை – எஸ்.கண்ணன்.

கொள்ளை நோயில் முடங்கி இருக்கும் தொழிலாளியை கொள்ளையடிக்கும் 12 மணிநேர வேலை – எஸ்.கண்ணன்.

எரியும் வீட்டில் பிடுங்கியது மிஞ்சம் என்ற பழமொழி உண்டு. அதுபோல் தான் மத்திய அரசு, இந்தியா-வில் எரிந்து கொண்டிருக்கும் கோவிட் 19 வைரஸ் காரணமான கொள்ளை நோயை, தடுப்பதற்கு செயல்படுவது போல் ஒரு பாவனையை செய்து கொண்டே, தொழிலாளர்களை மேலும் வஞ்சித்துக்…