சுயசார்பு இந்தியா என்ற பெயரில் தனியாருக்கு நாட்டையே தாரை வார்க்கும் மோடி வித்தை -தாமஸ் பிராங்கோ

சுயசார்பு இந்தியா என்ற பெயரில் தனியாருக்கு நாட்டையே தாரை வார்க்கும் மோடி வித்தை -தாமஸ் பிராங்கோ

  உலகையே ஆட்டிப் படைக்கும் கோவிட்-19 எனும் கிருமியால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க சராசரி, நாட்டில் மொத்த வருமானத்தில் 10% செலவிட்டு வருகின்றன. வேலை இழந்தவர்களுக்கு சம்பளம், வேலையில்லாதவர்களுக்கு மானியம் உணவுப் பொருட்கள் விநியோகம், இலவசமாக முகக்…
மோடியின் ‘சுயசார்புக் கொள்கை’ – அண்ணா. நாகரத்தினம்

மோடியின் ‘சுயசார்புக் கொள்கை’ – அண்ணா. நாகரத்தினம்

  பொருட்களை உற்பத்திச் செய்யவும், உற்பத்தியான பொருட்களை விநியோகம் செய்யவும் அனைத்து நாடுகளும் உலகச் சந்தையை நம்பி இருக்கின்றன. அனைத்து விதமான உற்பத்திகளும் சர்வதேச வேலைப் பிரிவினையால் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், ஒவ்வொரு நாடும் எதாவதொரு வகையில் பிறநாடுகளைச் சார்ந்திருக்கின்றது. அரேபிய…
காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

  அரசியல் நிர்ணயசபையில் சில உறுப்பினர்கள் இந்தியாவை பாரத் என்று பெயரிட வேண்டும் என்று கோரியபோது அதை மறுத்து இந்தியாவை நிலைநிறுத்திய நம் நிறுவன மாதாக்களுக்கும் பிதாக்களுக்கும்  என்றென்றும் நன்றி கூறுவோம். உண்மையில் இன்றையதினம் பாஜகவினர் “பாரத் மாதா கி ஜே’’ என்று…
கொள்ளை நோயில் முடங்கி இருக்கும் தொழிலாளியை கொள்ளையடிக்கும் 12 மணிநேர வேலை – எஸ்.கண்ணன்.

கொள்ளை நோயில் முடங்கி இருக்கும் தொழிலாளியை கொள்ளையடிக்கும் 12 மணிநேர வேலை – எஸ்.கண்ணன்.

எரியும் வீட்டில் பிடுங்கியது மிஞ்சம் என்ற பழமொழி உண்டு. அதுபோல் தான் மத்திய அரசு, இந்தியா-வில் எரிந்து கொண்டிருக்கும் கோவிட் 19 வைரஸ் காரணமான கொள்ளை நோயை, தடுப்பதற்கு செயல்படுவது போல் ஒரு பாவனையை செய்து கொண்டே, தொழிலாளர்களை மேலும் வஞ்சித்துக்…