Posted inWeb Series
அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
இந்தியப் பெண்கள் சும்மா இருக்கிறார்களா? இந்தியப் பெண் தொழிலாளி எம்.பி.ஏ பட்டாதாரியான ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து இரண்டு வேலைகள் பறிபோய்விட்டன. அவருடைய தந்தையும் கோவிட் தொற்றுக்குப் பலியானார். கல்விக் கடன் வாங்கித்தான் அவர் படித்திருந்தார். எனவே, குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்,…
