Posted inBook Review
சீனு ராமசாமியின் “நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
என்ன மந்திரமோ என்ன மாயமோ தெரியவில்லை ஒரு புத்தகத்தில் முதல் பக்கமே தீர்மானித்து விடுகிறது அடுத்த பக்கத்திற்கு போவதா , அல்லது அதற்கு மேல் வாசிக்க ஒன்றுமில்லை என்பதா என்பதை. ஒரு மாயக்காரியின் மந்திரக் கோலுக்கிணங்குவது போல் கவிஞர் சீனு ராமசாமியின்…

