ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி

1 உணவைத் தேடி அலையும் பொழுது இல்லை, மனிதர்களையும் நல்ல மனங்களையும் தேடி அலையும் கடின வேளைகளில்…. 2 சக்திமிகுந்த தெய்வமென கோவிலின் கற்பக்கிரகத்தைப் பார்த்து கையெடுத்து…

Read More

விடுதலை நாள் விற்பனை கவிதை – ச.லிங்கராசு

விடுதலையின் பவள ஆண்டு இந்த விற்பனை பிரதிநிதிகளின் கைகளில் விசித்திரமாக இல்லை? தேசியக் கொடியின் விதிகள் மறுக்கப்பட்டு பருத்திக் கொடி பாலியஸ்டராய் பறக்க விடப்பட்டிருக்கிறது இந்த ‘…

Read More

பூர்வ குடிகள்….!!! கவிதை – கவிஞர். ச.சக்தி

சாலையோரத்தில் அமர்ந்தவாறு கிழியாத வெள்ளைத் தாளில் தேசியக்கொடியை வரைந்து கொண்டிருந்தாள் சிறுமி , வரைந்த தேசியக்கொடியினை எங்கு ஓட்டி வைப்பதென்று அப்பாவைப் பார்த்துக் கேட்கிறாள் சிறுமி, இடிக்கப்பட்டு…

Read More

மதவெறியின் மாறுவேடம் கவிதை – பிச்சுமணி

கைத்தட்டி விளக்கணைத்து கொரானாவுக்கு வைத்தியம் பார்த்த குஜராத் கோமான் கொடிய வரிகளால் குடிமக்களின் கோவணத்தையும் உருவிவிட்டு வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றச் சொல்கிறார்கள்.. கோட்சேக்களுக்கு குரு…

Read More

ஆர்எஸ்எஸ் தேசியக் கொடிக்கு எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா? -சம்சுல் இஸ்லாம் தமிழில்: ச.வீரமணி

ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது. மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது…

Read More

கொடிப் பயணம் கவிதை – நா.வே.அருள்

அன்று… ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சுதந்திரம் இருக்க தெருவில் பறந்தது தேசியக் கொடி இன்று… ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொடிகள் பறக்க. தெருவில் நசுங்கும் வாங்கிய சுதந்திரம். நாங்கள் விடுதலையின்…

Read More

வசந்ததீபனின் கவிதைகள்

மின்மினிகளின் பகல் ************************* மேய்த்த மிருகங்கள் திரும்பின அவள் பிணமாய்ப் புதரில் கிடக்கிறாள் ரத்தம் தோய்ந்து பறக்கிறது தேசியக்கொடி தெய்வத்தைப் புசித்தேன் சாத்தானைத் தின்றேன் மனிதர் அனைவரையும்…

Read More