அதம்பை சி.ஆசைத்தம்பியின் சாதிக்கு எதிரான இசைப்பாடல் | Anti-Caste Tamil Song Written By Athambai C Asaithambi | www.bookday.in

அதம்பை சி.ஆசைத்தம்பியின் இசைப்பாடல்

அதம்பை சி.ஆசைத்தம்பியின் இசைப்பாடல் **************************************************** ஏன்டா சாதியப் படைச்சே... எதுக்குடா பூமியைக் கெடுத்தே... மூடநம்பிக்கைத் தீயையும் வளத்தே... பகுத்தறிவு விளக்கையே அணைச்சே... (ஏன்டா....) நாங்க படிச்சா உனக்கென்ன எரிச்சல் உன்னைவிட நாங்க எதில குறைச்சல் இனியும் கொடுக்காத எங்களுக்குக் கொடச்சல் நாங்க…
நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் திரை இசைப் பாடல்கள் - கு.மணி | Nattupura Padal | நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட திரை இசைப் பாடல்கள் – கு.மணி

நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட திரை இசைப் பாடல்கள்  - கு.மணி நாட்டுப்புற பாடல்கள் ஒவ்வொன்றும் அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பதிவு: அவர்களின் உணர்வின் வெளிப்பாடு தமிழக நாட்டுப்புற பாடல்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும்…
ஏற்றப்பாடல்களில் அகமும், புறமும் - கு.மணி | நாட்டுப்புறப் பாடல்கள் (Nattupura Padalgal) | ஏற்றப்பாட்டு (Yetra Pattu)

ஏற்றப்பாடல்களில் அகமும், புறமும் – கு.மணி

ஏற்றப்பாடல்களில் அகமும், புறமும் - கு.மணி நாட்டுப்புறப் பாடல்கள் ஒரு சமூகத்தின் கலாச்சாரம், வரலாறு, நம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறை பற்றிய ஒரு கண்ணாடியாகும். ‘ஏற்றப்பாட்டு’ என்பது தொழில் செய்யும் போது களைப்பு இல்லாமல் இருக்கவும், மனமகிழ்ச்சிக்கு பாடும் ஒருவகை பாடலாகும்.…
டாக்டர் இரா. மனோகரன் எழுதிய கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் (Cumbum Pallathakku Nattupura Padalgal Book)

கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் – நூல் அறிமுகம்

கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் நூலிலிருந்து..... நெடுவான வாசலிலே நித்திலப் பூங்கோலங்கள்! - தேனிசீருடையான் ரொட்டேரியன் முனைவர் இரா. மனோகரன் அவர்கள் பன்முகப் பேராற்றல் பெற்ற மாமனிதர். அவர் சமூக சேவகரும் உதவும் மனோபாவம் கொண்டவரும் மட்டுமல்ல; மிகச்சிறந்த இலக்கிய விற்பன்னர் மற்றும்…