தங்கேஸ் கவிதைகள் thangesh kavithaikal

தங்கேஸ் கவிதைகள்

இந்த அற்புதமான அந்தி வானத்தை தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது எத்தனை அபத்தம்? ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே இந்த செம்பருத்தியும்  ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது  மனதை சுமந்தலையும் உனக்குத்தான்  ஒரு பில்லியன் டன் பாரம்…