Posted inBook Review
பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
'மாட்டை அடிக்கிற மாதிரி' என்பது ஊர்வழக்கு. இன்றைய காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காகக் கொண்டு செல்லும் மானுடர்களை கொடூரமாகக் கொல்வதையும் அவர்கள் மீது கொடும் வன்முறையை ஏவுவதையும் பார்க்கும் போது மேற்சொன்ன ஊர்வழக்கின் அர்த்தம் மனிதர்களின் உடல்களில் இருந்து…

