எழுத்தாளர் நக்கீரனின் நீர் எழுத்து – அறிமுகம் செ.கா

எழுத்தாளர் நக்கீரனின் நீர் எழுத்து – அறிமுகம் செ.கா

நமக்கும் & நம்முடையஅடுத்த தலைமுறைக்குமான வாழ்நாள் படைப்பாக 6 ஆண்டுகால உழைப்பினை "நீர் எழுத்து" மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளித்திருக்கிறார். சமூக அக்கறை மிளிர்கிற வார்த்தைகளில், தமிழக நீர்த் தடத்தின் அனைத்துவிதமான வரலாற்றையும் அலசுகிறது. பக்கங்கள் கூட கூட ,…
‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!

‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!

'அரசியல்' எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது 'பெரியாரின் எழுத்துக்கள்' என்றால், 'சூழல் நீதி' பற்றி என்னிடம் உரையாடியது 'நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்'. எந்த ஒன்றையும் அரசியல் படுத்தும்பொழுது 'அறச்சீற்றம்' ஏற்படுகிறது. அந்த வகையில், கரிசனப் பார்வையாக,…