கார்த்திக் திலகன் (Karthik Thilagan) எழுதிய ‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) என்னும் கவிதைத்தொகுதி - பாவண்ணன் (Paavanan)

‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) கவிதைத்தொகுதி – நூல் அறிமுகம்

‘நீராக இளகும் நிழல்’ நூலிலிருந்து கன்னத்தில் அடித்த வாழ்க்கை - பாவண்ணன் ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில்…