Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப்படூஉம்

தேவிபாரதியின் “நீர்வழிப்படூஉம்” நாவல் – நூலறிமுகம்

  ஆற்றின் வழியே செல்லும் படகு போல உறவுகளின் வழியே செல்லும் மனித வாழ்வும் இயற்கையாகவே செல்கின்றது. என்று கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்க இலக்கியப் பாடலின் வரியொன்றை எல்லா மனித உறவுகளின் உணர்வுகளையும் சுமந்து கொண்டு அலைந்து செல்லும் நாவலிற்கான…
தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

  அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை) தகப்பனாரின் பெயர் "பள்ளி ஆசிரியர் 'என்று மட்டும் புரிந்து கொள்ள முடியும்…
நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி | Devi Bharati - Neervazhi Padooum

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

இந்த நாவல் அனைவரையும் மிகவும் கவர்ந்த நாவலாக சொல்லலாம். ஆம் இதற்கு விருது கிடைத்ததும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறோம் ஒரு அங்கீகாரம் கிடைத்ததும் அதனின் போக்கே வேறொரு கோணமாக பார்க்கப்படுகிறது இந்த வருடம் புத்தக கண்காட்சியில் அனைத்து அரங்குகளிலும் உள்ள புத்தகம்…
Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப் படூஉம்

நீர்வழிப் படூஉம்: ஆற்றுநீர்ப் போக்கும், நாவிதர் சமூக வாழ்வும்

அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெரு விருப்பம் உள்ளுக்குள் இருந்தது. அதற்குக் காரணம், அந்நூலின் தலைப்புதான். கதை நூலினை மெதுமெதுவாய் வாசிக்கக்கூடிய எம்மைப் போன்றோருக்கு, விறுவிறுப்பாக வாசிக்க வைக்கும் கதைநூலாக 'நீர்வழிப்படூஉம்' அமைந்திருக்கிறது.…
நூல் அறிமுகம்: தேவி பாரதியின் *”நீர்வழிப் படூஉம் நாவல்”* – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: தேவி பாரதியின் *”நீர்வழிப் படூஉம் நாவல்”* – கருப்பு அன்பரசன்

வாழ்வின் எல்லாப் பொழுதுகளிலும் தன் உயிரின் அத்தனை வலிகளையும் கொடுத்து இன்னொரு நபரையோ இன்னுமொரு சமூகத்தின் கருணையையோ அண்டியே காத்துக்கிடக்கும் எளிய மாந்தர்களின் வயிறு பட்டினியால் காய்ந்து கிடந்தாலும் இருதயம் முழுவதிலும்தான் எத்தனை எத்தனை ஈரம் ஒழுகிடும் அன்புகள்.. பிரியங்கள்.. சக…