நேமிசந்த்ரா - Nemichandra (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய "யாத்வஷேம் (Yaad Vashem)" - புத்தகம் ஓர் அறிமுகம் | ஹிட்லர்

நேமிசந்த்ரா (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய “யாத்வஷேம் (Yaad Vashem)” – நூல் அறிமுகம்

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில்,…
நேமிசந்த்ரா (Nemichandra)-வின் "யாத்வஷேம்" (Yaadvashem) தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் - நூல் அறிமுகம் | Tamil Novel

நேமிசந்த்ரா-வின் “யாத்வஷேம்” – நூல் அறிமுகம்

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம்.  இப்போது இங்கே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நான் அனீது என்கிற அனிதாவாக மாறி இருக்கும் தருணம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் புத்தகத்தின் பாதி பக்கங்கள் வரை தான் . அதற்கு பின்பு…
Yaad Vashem யாத் வஷேம்

நேமி சந்த்ரா எழுதிய “யாத் வஷேம் ” (நாவல் ) – நூலறிமுகம்

சக மனிதனை நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாத மதம் , கடவுள் இவ்வுலகில் இல்லை. எல்லா மதமும் வலியுறுத்துவது அன்பு , இரக்கம் , கருணை , சகோதரத்துவம் , அமைதி , மத நல்லிணக்கம் , சமாதானம். இருந்தபோதும் உலகெங்கும்…
“நெஞ்சில் நிலைக்கும் முற்றம்” (யாத்வஷேம் நாவல் குறித்து) – ந. ஜெகதீசன்

“நெஞ்சில் நிலைக்கும் முற்றம்” (யாத்வஷேம் நாவல் குறித்து) – ந. ஜெகதீசன்

யாத்வஷேம் என்ற நாவலின் பெயருக்கு அர்த்தம் தெரியாமலேயே நாவலை வாசிக்க தொடங்கினேன். யாத்வஷேம் என்பது ஆயிரம் ஆயிரம் உயிர்களின் வலியை தாங்கி நிற்கும் காலத்தின் சாட்சியம் என்பதை பாதி நாவலை கடக்கையில் அறிந்து கொண்டேன். இந்த நாவலை எழுத மேற்கொண்ட பயணங்களையும்…
நூல் அறிமுகம்: ஹிட்லர் இறந்துவிட்டான்………அழியவிலை – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: ஹிட்லர் இறந்துவிட்டான்………அழியவிலை – தேனிசீருடையான்

நூல்: யாத்வஷேம் ஆசிரியர்: கன்னட மூலம் நேமிச்சந்திரா|  தமிழில் கே. நல்லதம்பி. பதிப்பகம்: எதிர் வெளியீடு பக்: 358 விலை ரூ 399. புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/ ஹிட்லர் இறந்துவிட்டான்………அழியவிலை. உலக வாழ்வியல் மற்றும் அரசியல் முன்னேற்றத்தின் தடை அரணாக மாறியிருந்தது ஜெர்மானிய சர்வாதிகாரி…
நூல் அறிமுகம்: காந்தி மண்ணில் பிறக்கும் ஹிட்லர்கள் *“யாத்வஷேம்”* நாவலை முன்வைத்து. . . – அ.உமர் பாரூக்

நூல் அறிமுகம்: காந்தி மண்ணில் பிறக்கும் ஹிட்லர்கள் *“யாத்வஷேம்”* நாவலை முன்வைத்து. . . – அ.உமர் பாரூக்

நூல்: யாத்வஷேம் (நாவல்)  ஆசிரியர்: நேமி சந்த்ரா தமிழில்: கே.நல்லதம்பி வெளியீடு: எதிர் வெளியீடு 358 பக்கங்கள் விலை: ரூ.399/ புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/ எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்தித்த போது ஒரு நாவலைக் கையில் வைத்துக் கொண்டு நேரம்…