Neya Pudhu Raja Poetry Yethiligal in Tamil. This Poetry About Refugee Lifes. Book Day Website Is Branch Of Bharathi Puthakalayam.

ஏதிலிகள் – நேயா புது ராஜா

ஏதிலிகள்... கொடுங்காலம் தொடங்கி நீண்டுகிட்டே போவுது... கும்பி பல காஞ்சி வாடித்தான் கிடக்குது... அக்கம் பக்கம் எல்லாம் கை நீட்டியாச்சு... அஞ்சு பத்து கூட தீர்ந்துதான் போச்சு... வெறும் அரிசி வடிச்சு வவுறாறலாம்ன்னா... பண்ட பாத்திரம் எல்லாம் அடகுக்கு போயிருச்சே... ரெண்டு…
வெளிச்சம் – நேயா புதுராஜா

வெளிச்சம் – நேயா புதுராஜா

வெளிச்சம்... இருள் கண்டு பயப்படாதே மானிடா... எத்தனையோ காரிருளை கண்டுவிட்டது உலகம்... ப்ளேக் காலரா இன்னும் பிற கொடிய நோய்கள் என .... வரலாறு எங்கிலும் வலி மிகுந்த பக்கங்களாக... மதங்களும் சாதிகளும் நிறங்களும் மொழிகளும் எல்லைகளும் என்று... ஒவ்வொரு பிரிவினைக்காக…
புலம்பல் – நேயா புதுராஜா

புலம்பல் – நேயா புதுராஜா

என்ன இது தெரியவில்லை... எப்படி வந்தது புரியவில்லை... எப்ப போகும்... இன்னும் எத்தனை போரோடு போகும்... எதுவும் தெரியாது கண்கட்டி விட்டாற் போல்... நாடெல்லாம் மரண ஓலங்கள் வரலாற்றில் மட்டுமே படித்தோம்... என்பதை மாற்றி... இன்று கண்ணாலும் காதாலும் நிகழ்காலத்தில் காண்கிறோம்...…