கவிஞர் பாண்டிச்செல்வி நெருப்புச் சொற்கள் Pandi Selvi's Neruppu Sorkkal Book Review

கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள்” கவிதை நூல்

சுருக்கென பதியும் எளிய (நெருப்பு) சொற்கள் கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது "நெருப்புச் சொற்கள்". இந்த நூலுக்கு ஓர் அறிமுகக் குறிப்பு எழுத வேண்டும் என்று நினைத்தேன். எழுத... எழுத... நீள்கிறது. எல்லாக் கவிதைகளையும் திரும்ப எழுதி விட்டால்…